Category: திமுக – சட்டம் ஒழுங்கு

கொடி புடிச்சு கோஷம் : பள்ளி மாணவர்களா ?

கும்பகோணம் பிப்ரவரி 11, 2022 வருகிற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி ஸ்டாலின் தனது கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வாக்கு சேகரிக்கும் பொருட்டு…

மாநகராட்சி அலுவலரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ

திருவொற்றியூர் – சென்னை ஜனவரி 28, 2022 ஆளும் திமுக அரசின் திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.பி.ஷங்கர், திருவோற்றியூரின் நடராசன் கார்டன் எனும் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு சென்னை பெருநகர மாநகராட்சியின் துணைப் பொறியாளர் ஒருவரை தாக்கிய…

கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? – தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???

தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம்

முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். 21-year-old college student dies after being released…

காவல் துறைக்கே பாதுகாப்பில்லை. காவல் துறையிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பில்லை

தமிழ்நாட்டில் நடக்கும் காவல் துரையின் அத்துமீறல்களும் சட்ட விரோத காரியங்களும் இன்றைய விகடன் டிவியில் வந்துள்ளது. காணொளியை 3:52 இடத்தில் இருந்து 6:53 வரை பார்க்கவும். “காவல் துறைக்கே பாதுகாப்பில்லை. காவல் துறையிடம் இருந்து மக்களுக்கு பாதுகாப்பில்லை” காவல் துறை மந்திரி…

அரசுப்பேருந்து ஓட்டுநரின் கை வெட்டு

மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து,மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில்…

காவல் துறை தாக்கினர் – கரூர் மாணவியின் தாயார் பேட்டி

கரூரில் மாணவி பாலியல் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளவில்லை. புகார் கொடுக்கச் சென்ற குடும்பத்தினரை காவல் துறை ஆய்வாளர் கண்ணதாசன் குடிபோதையில் பெண்ணின் தாயாரை எழுதக் கூசும் வார்த்தைகளால் பேசி,உறவினர்களை அடித்து சித்ரவதை செய்திருக்கிறார். இன்று அந்த…

எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை

ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி! இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது கொலை செய்யப்பட்டுள்ளார் . மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர் விசாரணை நடைபெற்று வருகிறது…