Category: திமுக – சட்ட விரோதம்

மண் அள்ள சொந்தக் கட்சிக்காரருக்கு அனுமதி கொடுக்கும் திமுக எம்.பி – நதியை சூறையாடும் போக்கு

சென்னை, செப்டெம்பர், 28 – 2022 தமிழகத்தின் பல பகுதிகளில் ஆற்று மணல்கள் முறையற்ற வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவது நதிகளும் ஆறுகளும் தன் அடையாளத்தை தொலைத்துவிட்டு பொட்டல்வெளியாக காட்சி அளிக்கிறது அதனைப் பற்றி வேதனையுடன் ஓர்…

என் கட்சி, என் உரிமை : மண் அள்ள தன்னுடைய கட்சிக்காரருக்கே முன்னுரிமை கொடுப்பதாக பேசிய திமுக எம்.பி ராஜேஷ் குமார்

நாமக்கல் – செப்டெம்பர் 27 – 2022 திமுக வின் நாமக்கல் மாவட்ட (கிழக்கு) பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கும் ராஜேஷ் குமார் தமது கட்சிக்காரர்களிடம் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அப்படியென்ன பேசியுள்ளார் அதில் ? தனது…

தனியார் நிறுவனத்தை மிரட்டும் விடியல் அரசின் MLA – தாம்பரம் ச.ம. உறுப்பினர் அட்டகாசம்

மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022 தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த…

ஊழலில் திளைக்கும் பத்திரப்பதிவுத் துறை – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை, ஆகஸ்ட் 20, 2022 சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் உலகின் பல நாடுகளுக்கு விமான போக்குவரத்து நடைபெறும் முனையமாக இருந்து வருகிறது. அதன் அருகிலேயே மற்றொரு பன்னாட்டு விமான நிலையம் கார்கோ பிளைட்டுகள் எனப்படும் சரக்குகளை சர்வதேச…

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

இயற்கையை சுரண்டி : உயிர்களை பறித்த மலை விழுங்கி மாபியாக்கள் – நெல்லை கல் குவாரி

நெல்லை மே 16, 2022 இயற்கையை சுரண்டி அண்டிப்பிழைக்க மறக்காத ஒவ்வொரு தொழிலதிபரும் தண்டிக்கபடவேண்டியவர்கள். அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட விதிகளை மீறி இன்னும் இன்னும் என ஆழமாக ஊடுருவி மலைகளைக் குடைந்து சரிந்து அதில் சிக்கிய கல்குவாரி தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு உடலுழைப்பைத்…

கறிவேப்பிலையா பூர்விக மக்கள் : கோவிந்தசாமி நகர் வீடுகள் தகர்ப்பு

சென்னை மே 09, 2022 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வசிக்கும் மக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, சொத்து வரி, கழிவு நீர் மற்றும்…

உயிர் என்ன மலிவு விலை பொருளா ? தொடரும் காவல் நிலைய விசாரணை மரணங்கள்

திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான…

பூமியை நிர்வாணமாக்கிய கழக ஆட்சிகள் : இயற்கை வளங்களைச் சுரண்டும் பகாசுர முதலைகள் : துணை போகும் சிஸ்டம்

பூமி என்பது யாரோ ஒருவருக்கானது அல்ல, இயற்கையின் கொடை தனிநபரை துதி போற்றுவதும் இல்லை. காலச்சுழற்ச்சி என்பது பருவநிலை மாற்றம் கூட, அதற்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வே சிறந்தது என்பது மட்டுமே நிதர்சனம். பணம் பொருள் மண்ணுக்கு பேராசை கொண்டு என்றைக்கு…

உங்கள் சொத்து, இனி அது எங்கள் சொத்து : கரூர் கவுன்சிலர் கைவரிசை.

கரூர் ஏப்ரல் 18, 2022 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம். ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றி போலி ஆவணங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார் மற்றும் இதைத்…