Month: April 2022

தமிழக தேர்வர்களை அலைக்கழித்தல் முறையோ ? ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அலட்சியம்

ரயில்வே துறையில் காலியாக உள்ள 24,649 பணியிடங்களை நிரப்புவதற்காக ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வரவிருக்கும் மே மாதம் 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் 2.4 கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். அதிலும் தமிழகத்தில்…

இந்தி தெரியாதா ? நாட்டை விட்டு செல்லுங்கள் – பாஜக அமைச்சர்.

உத்தரபிரதேசம் ஏப்ரல் 29, 2022 நாடெங்கிலும் பெருவாரியாக பேசப்பட்டாலும் இந்தி மொழி தேசிய மொழியல்ல என்பதை மதவாத அரசியல் செய்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றைக்கு உணருமோ ? ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மையாக சட்டமன்ற உறுப்பினர்கள்…

இனி சனிக்கிழமையும் பத்திரம் பதியலாம் : பாராட்டும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 30, 2022 திங்கள் முதல் வெள்ளி வரையே அரசு அலுவலகங்களில் மக்களுக்கான சேவைகள் நடைபெறுவது வழக்கம். இடையில் ஏதேனும் அரசு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அன்றைக்கு தேவைப்படும் பணிகள் முடங்கிப்போய் விடும் அதற்கடுத்த நாளும் சனிக்கிழமை என்றால் சொல்லவே…

மின்சாரம் பாய்ந்து உயிர்ப்பலி – தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா சோகம்

தஞ்சை களிமேடு ஏப்ரல் 27, 2022 தஞ்சை மாவட்டம் களிமேடு எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் திருவிழா நடைபெறும் போதினில் உற்சவர்கள் கடவுளர்கள் சிலைகளை வீதி உலா கொண்டு செல்வது வழக்கம். அதன்படி ஊர்மக்கள் கூடி இழுத்துவரப்பட்ட தேர் உச்சியில் உயரழுத்த…

உயிர் என்ன மலிவு விலை பொருளா ? தொடரும் காவல் நிலைய விசாரணை மரணங்கள்

திருவண்ணாமலை ஏப்ரல் 28, 2022 கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த விக்னேஷ் எனும் குதிரை சவாரி பழக்குபவர் சந்தேகத்திற்கு இடையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே நடந்த விசாரணையின் போது காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி மர்மமான…

சிறப்பு கிராம சபை பங்கேற்ற மய்யம் – பாராட்டிய நாளிதழ்கள்

தமிழகம் ஏப்ரல் 25, 2022 தமிழக அரசு உத்தரவின் பேரில் நேற்று தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபை சிறப்பாக நடைபெற்றது. அவ்வகையில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற கிராம சபைகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி…

சேவையும் செய்வோம் ; சுத்தமும் செய்வோம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 24, 2022 திருவிக நகர் பகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நற்பணி அணியினர் ஏற்பாட்டில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தகிக்கும் வெயிலின் தாக்கம் சோர்வை தரும் என்பதை கருத்தில் கொண்டு நீர் மோர்…

குப்பைகள் அல்ல மனித உயிர்கள் ; இன்னும் எத்தனை உயிர் பலிகள் கேட்கும்

மதுரை ஏப்ரல் – 23, 2022 கைக்குள் உலகம் எனும்படியாக அலைபேசி அதனுடன் இணையம். ஒரே சொடக்கில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள எல்லாம் நம் கைகளில் வந்து விழுவதை எல்லாம் சுருங்கி விட்டது.எனினும் சிலவற்றுக்கு மட்டும் எந்த மாற்று வழியும் இல்லாமல்…

பூமியை நிர்வாணமாக்கிய கழக ஆட்சிகள் : இயற்கை வளங்களைச் சுரண்டும் பகாசுர முதலைகள் : துணை போகும் சிஸ்டம்

பூமி என்பது யாரோ ஒருவருக்கானது அல்ல, இயற்கையின் கொடை தனிநபரை துதி போற்றுவதும் இல்லை. காலச்சுழற்ச்சி என்பது பருவநிலை மாற்றம் கூட, அதற்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வே சிறந்தது என்பது மட்டுமே நிதர்சனம். பணம் பொருள் மண்ணுக்கு பேராசை கொண்டு என்றைக்கு…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 23, 2022 நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுத்து, உரையாற்றும் நிகழ்வு! நாடு முழுவதும் நாளைய தினம் தேசிய பஞ்சாயத் ராஜ் நாளாக…