Month: April 2022

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

இருளில் மூழ்கும் தமிழகம் ; வாய்ச் சொல்லில் மட்டுமே வந்த விடியல் ஆட்சி.

தமிழகம் ஏப்ரல் 21, 2022 சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் அனல், வீசும் வெப்பக் காற்று. தொடரும் மின் வெட்டு. சென்ற மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் போதுமான அளவிற்கு இருந்த நிலக்கரிகள் காணாமல் போயின அதனை பற்றிய விசாரணை நடத்த…

படிக்கச் செய்த அய்யா காமராஜர் பல்கலையில் பணியை பறித்த நிர்வாகம் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்

மதுரை ஏப்ரல் 20, 2022 பெரும் மாணவர்களை உருவாக்கிட முனைந்து அவர்களும் பசியுடன் கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்து உணவும் தந்து படிக்கச் செய்த பெருந்தலைவர் முன்னாள் முதல்வர் காமராஜர் ஐயா நினைவைப் போற்றும் வகையில் அவருடைய பெயரில் மதுரையில்…

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022

சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…

உங்கள் சொத்து, இனி அது எங்கள் சொத்து : கரூர் கவுன்சிலர் கைவரிசை.

கரூர் ஏப்ரல் 18, 2022 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம். ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றி போலி ஆவணங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார் மற்றும் இதைத்…

கொடி பறக்குது ; மய்யக் கொடி பறக்குது !

என்ன எதுக்கு இங்க உங்க கட்சிக்கொடி அமைச்சு அதை பறக்க விடறீங்க ? எதிர்க் கட்சிகள் துவங்கி ஆளும் கட்சி நபர்களின் அதிகாரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என சகல எதிர்ப்புகளும் தோன்றினாலும் எதற்கும் அஞ்சாத சிங்கம் போன்ற தலைவனை கொண்ட கட்சி…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…

இந்திய சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் வாழ்த்து – தலைவர் கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை ஏப்ரல் 14, 2022 இந்திய சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று, அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் சுதந்திரத்தின் பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை வடிவமைத்த குழுவில் மிக முக்கியத் தலைமை நமது அண்ணல் டாக்டர் B.R…

மீன்பிடி தடைக்காலம் – மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கிட மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை ஏப்ரல் 16, 2022 மீன்பிடி தடைக்காலம் தொடங்கிவிட்டது. அடுத்த 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாது. மீனவர்களுக்கான நிவாரண தொகையை ரூ.10,000/- ஆக உயர்த்தி, தாமதமின்றி வழங்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். கடலை நம்பி அதில் உள்ள…

எனது பாதையும் பயணமும் ; தலைவர் திரு கமல் ஹாஸன்

நம்மவர் சொன்னார் :- என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது இது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள் – தலைவர் திரு கமல் ஹாஸன், மக்கள் நீதி மய்யம்