Category: திமுக – பொய் பிரச்சாரம்

ஆசிரியர்கள் நியமனம் – தற்காலிகம் ஏன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை அக்டோபர் 07, 2022 ஆசிரியர்களுக்கான TET தகுதித் தேர்வில் பங்கு பெற்று தேர்வான பல்லாயிரக்கணக்கான நபர்கள் பணி நியமனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண்:117) ஆசிரியர் பணிகளை நியமனம் செய்வோம்…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் – தூத்துக்குடி மக்கள் நீதி மய்யம் துவக்கியது.

தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022 சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி…

எப்படி போறீங்க பஸ்ல எப்படி ஓசி – இளக்காரம் செய்த அமைச்சர் பொன்முடி

சென்னை, செப்டம்பர் 26, 2022 பெரிய பட்டியல் தந்தனர் தேர்தல் வாக்குறுதிகள் வழியாக. அதில் இலவசம் என பல. பெற்ற ஓட்டுக்கள் எதன் மூலமாக என்பதும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓர் விழாவில் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி…

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

அரக்கனாக மாறிய நீட் – பலி கொள்ளும் அவலம் தீர்வதெப்போது ? – ம.நீ.ம கேள்வி

சென்னை செப்டெம்பர் 10, 2022 கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் 2021 மே முதல் நடந்து வரும் திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நிகழ்ந்து வருவது கொடுஞ்செயல். தாலாட்டி சீராட்டி கண்ணருகில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பலர் நீட் தேர்வு…

மக்களிடம் கருத்துக் கேட்பு – டிஷூயு பேப்பர் தான் : துடைத்துத் தூர எறிந்த மின் கட்டண உயர்வு

சென்னை, செப்டம்பர் 10, 2022 தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாலும், மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் செய்யும் ட்ரான்ஸ்பார்மர்கள், சர்கியூட்கள் பல மராமத்து செய்ய வேண்டியும் இருக்கக் கூடும் என்று அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து…

சேவை பெறும் உரிமைச் சட்டம் பற்றிய தெருமுனைக் கூட்டம் – கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் மகத்தான முன்னெடுப்பு

கோவை, ஆகஸ்ட் 26, 2022 சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றிட வேண்டி தெருமுனைக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து துணைத்தலைவர், மாநில செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மா.து.செயலாளர்கள், நிர்வாகிகள் உட்பட (கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஊடகம், விவசாயம்,…

நரிக்குறவர் வீட்டில் பேசிய சமத்துவம் : வெறும் போட்டோ ஷூட் – திமுகவின் சமூக நீதி நாடகம்

சென்னை, ஆகஸ்ட் 17, 2022 மக்கள் நீதி மய்யம் அறிக்கையின் பதிவு மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட…

ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்

கோவை ஆகஸ்ட் 05, 2022 உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும்…