Category: பாஜக – எரிபொருள் விலை உயர்வு

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

மக்கள் வாழ்க்கை மடுவுக்குள் : எரிவாயு விலை ஏறுது மலை மேலே !

சென்னை மே 09, 2022 ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” என்று ஏக்கதுடன் இயலாமையுடனும் பாடிய காலங்கள் முடிந்து போயின அதெற்கென இழந்த இன்னுயிர்கள் ஏராளம், உடைமையை இழந்தவர்கள் ஏராளம். கொள்ளையடித்த வெள்ளையர்கள் கப்பல் ஏறி சென்று…

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்…

உங்க அப்பன் வீட்டு காசல்ல ; மய்யத்தான் சொல்

வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…

உயரப் பறப்பது ஜெட் விமானமா ? கேஸ் விலையா ? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மய்யம்

கோவை ஏப்ரல் 04, 2022 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே…

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் : போராட்டம் நடத்தவிருக்கும் மய்யம்

சென்னை மார்ச் 27, 2022 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்த கையோடு மத்திய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலையை உயர்த்தி நாட்டு மக்களின் மனதையும் அவர்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்காக சுமார்…

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை -தேர்தல்கள் முடிந்தன,இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது- தலைவர் கமல்ஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது என்று தனது…

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு : நெருப்பில்லாமல் எரிகிறது வயிறு – எதிர்க்கும் மய்யம்

சென்னை மார்ச் 23, 2022 கத்தி போய் வாலு வந்தது டும் டும் டும் வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும் ; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. ஆயினும் இக்கொடுமையினை கண்டு அழுவதே உண்மை. ரஷ்யா – உக்ரைன்…

அரசியல் அறிக்கைகள்

மய்யம்: சமையல் வாயு விலை உயர்வுக்கு கண்டனம்

மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!