Category: திமுக – எரிபொருள் விலை உயர்வு

மக்கள் வாழ்க்கை மடுவுக்குள் : எரிவாயு விலை ஏறுது மலை மேலே !

சென்னை மே 09, 2022 ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ” என்று ஏக்கதுடன் இயலாமையுடனும் பாடிய காலங்கள் முடிந்து போயின அதெற்கென இழந்த இன்னுயிர்கள் ஏராளம், உடைமையை இழந்தவர்கள் ஏராளம். கொள்ளையடித்த வெள்ளையர்கள் கப்பல் ஏறி சென்று…

இருளில் மூழ்கும் தமிழகம் ; வாய்ச் சொல்லில் மட்டுமே வந்த விடியல் ஆட்சி.

தமிழகம் ஏப்ரல் 21, 2022 சுட்டெரிக்கும் வெயில், தகிக்கும் அனல், வீசும் வெப்பக் காற்று. தொடரும் மின் வெட்டு. சென்ற மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் போதுமான அளவிற்கு இருந்த நிலக்கரிகள் காணாமல் போயின அதனை பற்றிய விசாரணை நடத்த…

சொத்து வரி, பெட்ரோல் டீசல் கேஸ் : விலை உயர்வை கண்டித்து ; தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம், போராட்டம் ; உரத்துக் கேட்ட மக்கள் நீதி மய்யம்

தமிழகமெங்கும் ஏப்ரல் 09, 2022 காரண காரியங்களுக்காக தனிப்பட்ட நபர்கள் காத்துகிடந்து வேண்டியதை செய்ய முனையலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் அப்படிச் செய்வதில் அர்த்தமென்ன ? இந்தக் கேள்விகளுக்கு விடையை சமீப காலங்களில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல் டீசல்…

உங்க அப்பன் வீட்டு காசல்ல ; மய்யத்தான் சொல்

வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை…

மக்கள் நீதி மய்யம் ; பெட்ரோல் டீசல்சமையல்எரிவாயு மற்றும் உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து போராட்டம்

தமிழகம் மார்ச் 9, 2022 உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது. எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். பெட்ரோல் டீசல்…

உயரப் பறப்பது ஜெட் விமானமா ? கேஸ் விலையா ? கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மய்யம்

கோவை ஏப்ரல் 04, 2022 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே…

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் : போராட்டம் நடத்தவிருக்கும் மய்யம்

சென்னை மார்ச் 27, 2022 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்த கையோடு மத்திய அரசு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவைகளின் விலையை உயர்த்தி நாட்டு மக்களின் மனதையும் அவர்களின் வயிற்றிலும் அடித்துள்ளது. 5 மாநில தேர்தலுக்காக சுமார்…

வேணுமா துட்டு ; அப்போ போடு ஓட்டு

கடந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அனைவரும் அறிந்ததே. சுமார் 500+ வாக்குறுதிகள் அளித்து பல இலவசங்களை அறிவித்து குறுக்கு சால் ஓட்டி பணக்கட்டுகளை வீசி ஜெயித்த கதை உண்டு.…

பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10…

திமுகவில் “இருண்ட விடியல்” சாதனைகள்

திமுகவில் “இருண்ட விடியல்” சாதனைகள்! பொய் | சுயநலம் | தற்பெருமை