Month: May 2022

சட்ட ரீதியாக மக்கள் நலனை முன்னெடுக்கும் மய்யம் வழக்கறிஞர் திரு.கிஷோர்குமார்

திருச்சி மே 31, 2022 மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து…

இரங்கற்செய்தி – தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ஜர்னலிஸ்ட் மறைவு

உத்தரகண்ட் மே 30, 2022 ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழின் துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளர் கார்த்திக் மாதவன் உத்தரகாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆழ்ந்த…

மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பட்டியல் சமூக அணியினர் ஆலோசனைக்கூட்டம்

சென்னை மே 28, 2022 கட்சித் தலைமை அலுவலகத்தில் SC/ST அணிக்கான ஆலோசனைக் கூட்டம் துணைத் தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்டச் செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

அடுக்கடுக்காய் நிகழும் கொலைகள் : எங்கே போகிறது தமிழகம் ?

மதுரை : மே 26, 2022 ஊராட்சி மன்ற செயலாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்னவென்று மேற்கொண்டு நடக்கும் போலீஸ் விசாரணையின்போது தெரியவரலாம். மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சி மன்றச் செயலாளரும் கோயில்…

பொருளிலார் கனவினை கலைத்திடும் பொறியியல் கல்வி கட்டண உயர்வு – ம.நீமய்யம் கோரிக்கை

சென்னை மே 24, 2022 அகில இந்திய தொழில்நுட்பம் கல்விக்குழுமம் (AICTE) பொறியியல் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை 25% வரை உயர்த்தியுள்ளது, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவ மாணவிகளின் பொறியியல் பட்டப்படிப்பை கற்கும் கனவினை சிதைக்கும் முக்கிய காரணியாகும். உயர்கல்வியில் சிறந்த…

நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்

கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…

விதை மய்யம் போட்டது : வளர்ந்து நிற்கும் மரங்கள்

மதுரை மே 21, 2022 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் கதை வசனத்தில் வெளியான படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் மற்றும் நம்மவர் நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சியில் இருவருக்கும் மத்தியில் நடக்கும் உரையாடலில் வரும்…

கமல்ஹாசன் அவர்களின் கோட்சே பற்றிய பேச்சும், சில கேள்வி பதில் விளக்கங்களும்.-திரு. R. பாலமுருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு,…

இது என்ன மாடல் ? தெரிஞ்சா சொல்லுங்க – அமைச்சர் எம்.ஆர்.கே மீது குவியும் புகார் !

திராவிட மாடல் ஆட்சியில் என்ன நடக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. விதைத்ததை அறுவடை செய்கிறார்களோ என்னவோ ? 2021 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு ச.ம. உறுப்பினராகி வருவாய்த்துறை & பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக மற்றும்…

ஏட்டில் எழுதி வைத்தேன் ; எழுதியதை சொல்லி வைத்தேன் –

கடலூர் மே 20, 2022 தமிழக அரசின் சார்பில் 2021 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 23 ஆவது தேதி விவசாயிகளுக்கு 1 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2021 மார்ச் 31 நிலவரப்படி பல்வேறு பிரிவுகளில்…