Month: May 2022

குரூப் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் – மய்யம்

சென்னை மே 19, 2022 தமிழ்நாடு முழுதும் வருகின்ற 21 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்வுகளை எழுத காத்திருக்கும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் இந்த தேர்வுகள் விதிமுறைகளின்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே. பல ஆண்டுகளாக…

ரோடு சுத்தமாகுது : எங்க வாழ்க்கை தொக்கி நிக்குது – தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 19, 2022 குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மந்தைவெளி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்தில் பங்கு…

வென்றது தாயின் கண்ணீர் : வென்றெடுக்கத் துணை நின்றது சட்டம் – பேரறிவாளன் விடுதலைக்கு தலைவரின் நெஞ்சார்ந்த வாழ்த்து

தமிழகத்தில் நடைபெறவிருந்த சட்டமன்ற தேர்தல் பொதுகூட்டதிற்கு வருகை தந்த நமது முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் மே 19 அன்று மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார், அந்த குண்டுவெடிப்பில் உடன் இருந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை தொடங்கி விசாரணையை மேற்கொண்டு…

மக்களுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன் ? கேள்விக்கு பதில் இங்கே !

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…

வரலாறு காணாத வகையில் பருத்தி, நூல் விலை உயர்வு! -மக்கள் நீதி மய்யம் அறிக்கை

https://twitter.com/maiamofficial/status/1526796472179494913?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526233934094290945?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526241674837499906?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g https://twitter.com/simplicitycbe/status/1526257790142013444?s=21&t=EsGMV5sPyJ8fy63pFfEZ9g

இயற்கையை சுரண்டி : உயிர்களை பறித்த மலை விழுங்கி மாபியாக்கள் – நெல்லை கல் குவாரி

நெல்லை மே 16, 2022 இயற்கையை சுரண்டி அண்டிப்பிழைக்க மறக்காத ஒவ்வொரு தொழிலதிபரும் தண்டிக்கபடவேண்டியவர்கள். அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட விதிகளை மீறி இன்னும் இன்னும் என ஆழமாக ஊடுருவி மலைகளைக் குடைந்து சரிந்து அதில் சிக்கிய கல்குவாரி தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்கு உடலுழைப்பைத்…

மதுவினால் போன ஓர் உயிர் : இன்னும் எத்தனை பலிகள் ?

மேல்மருவத்தூர் மே 14, 2022 மதுவினால் நாளுக்கு நாள் பெருமளவில் பல இழப்புகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை எதையும் கண்டுகொள்ளாது இருந்த முந்தைய அரசின் போக்கும் இப்போது ஆளும் அரசும் போக்கும் ஒரே தொணியில் இருப்பது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்…

ரேஷன் அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் ?

சென்னை மே 13, 2022 குடும்ப அட்டைதாரர்கள் (Ration Card) தங்கள் குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டி இருப்பின் அதற்கான முகாம்கள் சென்னையில் சுமார் 19 மண்டலங்களில் (14.05.2022) மே 14 ஆம் தேதி காலை 10 மணி முதல்…

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்!

உயிரைக் கொல்லும் இலஞ்சத்தை தடுக்க மய்யம் முன்வைக்கும் மூன்று தீர்வுகள்! எளிதான புகார் எண் விரைவான தீர்வு – லோக் ஆயுக்தா சேவை உரிமைச் சட்டம் மக்கள்நீதிமய்யம் அறிக்கை..

சாதிக்க தேவை மனஉறுதியும் ; திறமையும் போதும் – சாதித்த தங்கமகளை வாழ்த்துகிறது மக்கள் நீதி மய்யம்

மே 12, 2022 கடும் முயற்சியும் தெளிவான உறுதியான எண்ணமும் இருந்தால் சாதிக்க எந்த குறையும் ஒரு பொருட்டல்ல என்ற உண்மையை உணரவைத்திருக்கிறார் தமிழகத்தின் நட்சத்திரமாக ஜொலித்து நம்பிக்கையை விதைத்து உள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மதுரையில் உள்ள பள்ளியொன்றின் மாணவி செல்வி…