Month: May 2022

மது போதையால் விபரீதம் : பெண் காவலரை கொலை செய்ய முயன்ற நபர் – நெல்லை

திருநெல்வேலி ஏப்ரல் 23, 2022 திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் எனுமிடத்தில் அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி அங்கே பாதுகாப்புப் பணியில் பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் திரேசா மற்றும் காவலர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.…

ஆளும் திமுக அரசு தாக்கல் செய்த துணை வேந்தர்கள் நியமன மசோதா : வரவேற்கும் மய்யம்

சென்னை ஏப்ரல் 25, 2022 மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொது பல்களைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிப்பதன் அவசியத்தையும் நியமிக்கும் உரிமையையும் பற்றிய சட்டத்திருத்த மசோதாவை மாகராஷ்டிராவின் அரசு கொண்டுவந்த போதே அதனை வரவேற்று பேசிய மக்கள் நீதி…

தம்முயிர் போற்றி சுயநலம் பாராமல் மக்களுயிர் காக்கும் மருத்துவர்கள் அரசாணையை 354 உறுதி செய்யுங்கள் : மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!

சென்னை ஏப்ரல் 28, 2022 யாரோ ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பிள்ளையோ கணவனோ மனைவியோ அல்லது அருகிலிருந்த உற்றாரோ உறவினரோ நண்பரோ அல்லது எவரோ அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் தமது மருத்துவத்துறையை மற்றும் மருத்துவ சேவையை பெரிதும் போற்றும்…

கமலஹாசன் நல்ல மனுசன் : எனக்கு தெரியும்

சென்னை மே 03, 2022 மெத்த பணம் கொண்ட மனிதர்களையும் சரி நடுத்தர வாழ்வின் எளிய மனிதர்களை, சாலையோர வாழ்வை வாழ்ந்து வரும் மக்கள் என ஒருவரையும் பாக்கி இல்லாமல் துவம்சம் செய்தது இந்த கொரோனா பெருந்தொற்று. இருந்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள்…

கட்சிக் கொடி பறக்குது ; நற்பணியும் தொடருது – திரு. வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை, மே 1, 2022 ஒவ்வொரு நாளும் உத்வேகம் கொண்டு சளைக்காமல் நற்பணிகள் செய்துவருவது நம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். வடசென்னை மாவட்டம் பெரம்பூர் அடுத்த திருவிக நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில்…

உடலைத் தானம் தந்திட்ட தன்னிகரில்லா மய்யத் தலைவன்.

தமிழகமெங்கும் மட்டுமல்ல உலகெங்கிலும் தனக்குரிய அபிமானத்தை கொண்ட கோடிக்கணக்கில் உள்ள ரசிகர்கள் தொண்டர்கள் மட்டுமல்லாது எவரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள் தனக்கென உருவான ரசிகர் மன்றத்தினை துணிந்து கலைத்துவிட்டு அதனை நற்பணிகள் செய்யும் இயக்கமென மாற்றியதில் தனது…

தாகம் தணிக்க : மய்யம் வழங்கும் நீர் மோர்

சென்னை மே 01, 2022 சென்னை சைதாபேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் வார்டு எண் 139 சார்பில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அதனுடன் இலவசமாக நீர், மோர், பழங்கள் மற்றும் ரோஸ்மில்க் ஆகியவைகளை தலைவர்…

கால்பந்தாட்ட போட்டிகள் : வேளச்சேரி மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 1, 2022 விளையாட்டு உடலளவில் வலுவினைத் தரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே அதுமட்டுமில்லாமல் மனதிற்கு உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் தரக்கூடிய வலிமை விளையாட்டுக்கு உள்ளது. மக்களுக்கான ஆரோக்கிய அரசியலை முன்னெடுப்பதில் மட்டும் நின்றுவிடாமல் இளையோர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விளையாட்டையும் ஊக்கப்படுத்தி…

கொளுத்தும் வெயில் : சிக்னலில் தற்காலிக பந்தல்கள் அமைக்க அரசுக்கு ம.நீ.ம தலைவர் யோசனை !

சென்னை ஏப்ரல் 29, 2022 சுட்டெரிக்கும் வெயில் துவங்கி விட்டது, வீசும் காற்றும் தகிக்கும் நெருப்பு போல் கொதிக்கிறது. வாகன ஓட்டிகள் முகங்களில் பட்டுத் தெறிக்கும் அனல்காற்று பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அப்படியும் வாகனங்கள் இயக்கம் போது அவ்வாறான அனல்காற்று வீசுவதையும்…

இனியாவது உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் : மே 1 தினத்தில் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை மே 1, 2022 மே தினத்தின் வாழ்த்துகளாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துச்செய்தி தந்திருக்கிறார். “சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க…