Category: மய்யம் – வேலை வாய்ப்பு

மக்கள் நீதி மய்யம் – இளைஞரணி நடத்திய வேலை வாய்ப்பு முகாம் (பள்ளிக்கரணை)

பள்ளிக்கரணை : ஏப்ரல் 16, 2௦23 மநீம மாணவரணி நடத்திய இலவச வேலைவாய்ப்பு முகாம். நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆணைக்கிணங்க ம.நீ.ம மாணவரணி சார்பாக பள்ளிக்கரணை – ஸ்ரீ ஆனந்தாஸ் பார்ட்டி ஹாலில் நேற்று இலவச வேலை வாய்ப்பு…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

குரூப் தேர்வுகள் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும் – மய்யம்

சென்னை மே 19, 2022 தமிழ்நாடு முழுதும் வருகின்ற 21 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்வுகளை எழுத காத்திருக்கும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் இந்த தேர்வுகள் விதிமுறைகளின்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே. பல ஆண்டுகளாக…

மக்களுக்காக மய்யம் – வேலை வாய்ப்பு முகாம்

சென்னை மார்ச் 11, 2022 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சாந்தோம் சர்ச் அருகில் நாளை 12.03.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 3.00 வரை நடை பெற உள்ளது. தகுந்த ஆவணங்களுடன்…

ஆசிரியர்களின் தொடர் போராட்டம்; காலம் தாழ்த்தாமல் முடிவுக்குக்கொண்டுவரப்பட வேண்டும் – மநீம கோரிக்கை.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என சொல்லி வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர் கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது. 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு…

‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கினார் தலைவர் கமல்ஹாசன்

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கதர் ஆடை நிறுவனத்தின் விற்பனையை துவங்கியுள்ளார். கதர் ஆடைகளை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய உடைகளை ‘ கமல்ஹாசன் ஹவுஸ் ஆப் கதர்’நிறுவனத்தின் மூலம் சந்தைப் படுத்த படுகிறது.

நடமாடும் சிற்றுண்டி விற்பனை வாகனம் – பெரம்பூர் பகுதி மய்யம்

சரியான வருமானம் இல்லாமல் வசதியின்றி தவிக்கும் ஒருவருக்கு மீன்கள் தானமாக அளிப்பதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தந்து அதற்கான உபகரணங்களை வழங்கினால் அதுவே மிகச்சிறந்த வழியாகும் என்பார்கள். நமது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நன்கொடைகள்…

நம்மவருக்கு ஃபோர்டு பணியாளர் அமைப்பு நன்றி

நம்மவர் அவர்களின் ஆதரவுக்கு ஃபோர்டு கார் நிறுவனப் பணியாளர் அமைப்பு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

செவிலியர்கள் பணி நிரந்தரம் – மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு

கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு. தாமதிக்கப்பட்ட நீதி, தர மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது.”…

செவிலியர்கள் பணி நிரந்தரம் – மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை

கொரோனா தொற்று உச்சம் தொட்டபோது உயிரைத் துச்சமென கருதி பொதுச்சேவைக்கு வந்தார்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை.