Category: மய்யம் – டாஸ்மாக்

மதுக்கடைகளை அகற்றுக ; கோவை வடகிழக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும்

கோயமுத்தூர் : ஜூன் 26, 2௦23 கோவை வடகிழக்கு மாவட்டம், சூலூர் தொகுதி சார்பாக 25-06-2023 காலை இருகூரில் உள்ள 7 மதுக்கடைகள் மாற்றக் கோரி மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் தனபால் அவரின் ஏற்பாட்டில்…

மூடப்படும் டாஸ்மாக் கடைகள் ; போதை மீட்பு மறுவாழ்வு மையங்கள் அமைத்திடுக – மக்கள் நீதி மய்யம் வரவேற்பும் கோரிக்கையும்

ஜூன் 22, 2௦23 தமிழக அரசு இன்றைக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எப்போது இது நடைமுறைக்கு வரும் என காத்திருந்த பலருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அறிவிப்பாக இருக்கிறது என்றால் மிகையாகாது. பல குடும்பங்களை நடுத்தெருவில் நிற்க…

டாஸ்மாக்கை கிட்டே வை ; தீர்மானத்தை தள்ளி வை – இப்படித்தான் யோசிக்கிறதா அரசு ? கேள்வி எழுப்பும் மக்கள் நீதி மய்யம்

சென்னை மார்ச் 12, 2022 டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக…

மதுக்கடைகள் திறப்பு ; விடியல் ஆட்சியின் சிறப்பு

சென்னை ஜூன் 30, 2022 படிக்கச் சொல்லாத அரசு குடிக்கச் சொல்கிறதே என்று நமது இணையதளத்தில் சிறிது காலம் முன்பு கட்டுரை எழுதி இருந்தோம். இன்றைக்கு அது உண்மையாக போய் விட்டது. நீதி மன்றங்கள் அவ்வபோது மதுக்கடைகள் திறப்பு பற்றி குட்டு…

மதுவினால் போன ஓர் உயிர் : இன்னும் எத்தனை பலிகள் ?

மேல்மருவத்தூர் மே 14, 2022 மதுவினால் நாளுக்கு நாள் பெருமளவில் பல இழப்புகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை எதையும் கண்டுகொள்ளாது இருந்த முந்தைய அரசின் போக்கும் இப்போது ஆளும் அரசும் போக்கும் ஒரே தொணியில் இருப்பது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்…

டாஸ்மாக் விற்பனை தகிடுதத்தம் ; தினமும் காசு கட்டிங் (காசு) கேட்கும் திமுகவினர் – அட்டகாசம்

ஆட்டோ சவாரியோ மீட்டருக்கு மேல ; டாஸ்மாக் கமிஷனோ குவாட்டருக்கு மேல : பங்கு கேட்கும் உபிக்கள் 1983 ஆம் ஆண்டில் எம் ஜி ஆர் தலைமையிலான அதிமுக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை துவக்கி வைத்து மது விற்பனையை தமிழகம் முழுக்க…

பார்களை மூட மாட்டோம் – மேல்முறையீடு செய்யும் டாஸ்மாக் நிறுவனம்

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வின் முக்கிய வாக்குறுதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று பரப்புரையில் சொல்லப்பட்டது. அள்ளித் தந்த வாக்குகள் வெற்றியை தரவில்லை மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது, படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்றார்கள். அவர்களும் அதைச் செய்யவில்லை.…

மதுபானக்கடை : டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிப்பு

தற்போது நிலவி வரும் கொரொனோ தொற்று தொடர்ந்து அச்சத்தை தந்துள்ளது, மேலும் அதன் புதிய வகையான ஒமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ்கள் தாக்கம் தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் சிலருக்கு தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அதை சற்றும் உணராவண்ணம்…

மதுவுக்கு எதிராக – நம் மக்கள் நீதி மய்யம்.

திருச்சி டிசம்பர் 6, 2021 நல்ல செயல்களுக்காக மக்களின் நலன் நோக்கி சாயும் மய்யம் தராசின் முள் – மதுவுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம். சுமார் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் கண்ணாமூச்சி ஆட்டமே மதுவிலக்கு என்பது. ஒவ்வொரு தேர்தலின்…