Month: June 2022

எதிலும் புதுமை ; விக்ரம் படத்தின் 30 ஆவது நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் இலவச விநியோகம்.

மதுரை ஜூன் 30, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடன் விஜய் சேதுபதி பஹத் பாசில் நரேன் சூர்யா என பல முக்கிய ஆளுமைகள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். ஜூன் 3…

மதுக்கடைகள் திறப்பு ; விடியல் ஆட்சியின் சிறப்பு

சென்னை ஜூன் 30, 2022 படிக்கச் சொல்லாத அரசு குடிக்கச் சொல்கிறதே என்று நமது இணையதளத்தில் சிறிது காலம் முன்பு கட்டுரை எழுதி இருந்தோம். இன்றைக்கு அது உண்மையாக போய் விட்டது. நீதி மன்றங்கள் அவ்வபோது மதுக்கடைகள் திறப்பு பற்றி குட்டு…

உயிர் காக்கும் மருத்துவர்கள் : சாகும்வரை உண்ணாவிரதம்

மேட்டூர், ஜூன் 30, 2022 உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில்…

பட்டா வழங்கிடக் கோரி 3 மாதங்களாக போராடி வரும் மய்யம் மாவட்ட செயலாளர் திரு பாசில்

சென்னை ஜூன்-28, 2022 ராமாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த திருமலை நகர் வாழ் குடியிருப்புவாசிகள் தங்கள் வாழ்வாதாரமான வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். நமது மக்கள் நீதி மய்யம், திருவள்ளூர் தென்மேற்கு (பூவிருந்தவல்லி-மதுரவாயல்) மாவட்டச் செயலாளர் திரு…

கற்பிக்கும் ஆசான்கள் தற்காலிக நியமனம் எதற்கு ? – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூன் 28, 2022 ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிட கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பிள்ளைப்பருவம் முதலே அவர்கள் திசை மாறி தீயவழியில் சென்றுவிடாமல் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் சிறந்த கல்வியையும் கற்பித்து நெறி…

முந்தைய ஆட்சியின் ஊழலை வெளிக்கொணர தயக்கம் ஏன் ? – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை ஜூன் 28, 2022 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை நடந்த அதிமுக வின் அரசில் பலவித முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. அதற்கான பல ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் அத்தகைய முறைகேடுகளை சட்டரீதியாக வழக்கு…

கன்னியாகுமரி ஆட்சியரிடம் கோரிக்கைகள் மனுவை அளித்த மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர்.

நாகர்கோவில் ஜூன் 27, 2022 கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டங்கள் நடத்தி வரும் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அவர்கள் இன்றைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வேளையில் நாகர்கோயில்…

மய்யம் உறவு மாடித் தோட்டம் – இயற்கைச் சூழல் காப்போம்

பெரம்பூர் ஜூன் 26, 2022 இயற்கைச் சூழல் என்றும் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இயற்கையை வெல்லவும் எவரும் இல்லை ஆனால் அதே இயற்கையை சிதைத்தோம் என்றால் அதற்கான பலனை நமக்கு தந்தே தீரும். இயற்கையை சீரழிப்பதன் பலன்…

கிராமசபை கூட்டம் நடப்பதை மக்கள் நீதி மய்யம் மூலமே அறிந்தோம் – அதிகாரியை கேள்வி எழுப்பிய சாமானியர்

கிராம சபை எனும் ஓர் ஒப்பற்ற அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பு ஒன்று இருப்பதை இதுவரை ஆண்டுவந்த கழக கட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்ததில்லை. கிட்டத்தட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கொண்டது கிராம சபை. இதனைப்பற்றி நாம்…

என் மகனை அடித்தே கொன்ற காவலர்கள் – கன்னியாகுமரி குலசேகரம் காவல் நிலையத்தில் மீண்டும் லாக்கப் மரணம்.

குலசேகரம் ஜூன் 26, 2022 கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் எனும் இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் ஸ்டேஷனில் கையெழுத்து போடச்சென்று திரும்ப வராததால் கலக்கத்தில் இருந்த தாய் தனது மகனின் இறப்பு தகவல் கேட்டு பத்திரிக்கையாளர்களிடம் நீங்கள் தான்…