Category: போராட்டங்கள் – மய்யம்

மணிப்பூர் கலவரம் : கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம்

திருச்சி : ஆகஸ்ட் ௦7, 2௦23 மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை நிறுத்தக் கோரியும், திறனற்ற பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், மெத்தனப்போக்கு காட்டும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மக்கள்…

மதுக்கடைகளை அகற்றுக ; கோவை வடகிழக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து இயக்கமும்

கோயமுத்தூர் : ஜூன் 26, 2௦23 கோவை வடகிழக்கு மாவட்டம், சூலூர் தொகுதி சார்பாக 25-06-2023 காலை இருகூரில் உள்ள 7 மதுக்கடைகள் மாற்றக் கோரி மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிய செயலாளர் தனபால் அவரின் ஏற்பாட்டில்…

இனிக்கும் கரும்பு : விவசாயிகள் போராட்டம் வென்றது – அரசே கரும்புகள் கொள்முதல் செய்யும் : மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை : டிசம்பர் 29, 2௦22 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு ! தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு ! பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய…

கசக்கும் கரும்பு : கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தும் அரசு ! விவசாயிகள் போராட்டத்தில் ம.நீ.மய்யம் கலந்து கொண்டது

மதுரை – டிசம்பர் 23, 2௦22 “பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு பொருட்களில் கடந்த ஆண்டுகளில் வழங்கிய கரும்பையும் இணைக்கக் கோரி கரும்புடன் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (மேலூரில்) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பங்கேற்றனர்.…

பாலத்தை (Bridge) நீங்கள் திறக்கிறீர்களா அல்லது நாங்கள் திறக்கட்டுமா ? மக்கள் நீதி மய்யம் அதிரடி

மதுரை : டிசம்பர் 2௦, 2௦22 கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்புள்ள பாலத்தை உடனே திறக்கக்கோரி கடந்த 14-12-2022 அன்று மாவட்ட செயலாளர்கள் திரு V.B மணி, திரு சிவராஜா, IT அணி…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரக்கோரி – மக்கள் நீதி மய்யம் கோவையில் தெருமுனை கூட்டம்

கோவை, ஆகஸ்ட் 25, 2022 தமிழக அரசின் பல துறைகளில் மக்களுக்கான சேவைகள் கிடைக்கபெறுகின்றனவா என்றும் அதுவும் குறிப்பிட்ட காலத்தில் லஞ்சமும் கொடுக்கப்படாமல் செய்து தரப்படுகிறதா என உறுதி செய்யும் சட்டமே சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும். கிராமசபை என்றால்…

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் நீதி மய்யம், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், ஆகஸ்ட் 21, 2022 மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை அரசின் பல துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் கால அவகாசங்கள், நேரங்களில் தாமதமில்லாமல் சரியான் சமையத்தில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் சட்டமே சேவை உரிமைப் பெறும் சட்டமாகும். இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி…