Category: திமுக – பொய் பிரச்சாரம்

கல்லூரி படிப்பும் உண்டு : மக்களுக்காக அரசியல் களத்திலும் உண்டு : மய்யம் மாணவரணி

OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022 தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு…

இப்போ கரண்ட் பில்லை தொட்டாலே ஷாக்கடிக்கும் – உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள் : ம.நீ.ம கண்டனம்

சென்னை ஜூலை 20, 2022 தேர்தல் பரப்புரையின் போது கொடுத்த வாக்குகளை பற்றி கொஞ்சமும் கவலையில்லை ஆளும் கட்சியினருக்கு. நீட் தேர்வு விலக்கு தான் முதல் கையெழுத்து என்றார்கள் ஆயிற்று பதினான்கு மாதங்கள் ஓடியும் நீட் தேர்வு ரத்து செய்வதை பற்றி…

நீட் தேர்வு விலக்கு ரகசியத்தை சொல்ல ம(றை)றக்கும் விடியல் அரசு

சென்னை ஜூலை 19 2022 சென்ற ஆண்டு நடைபெற்ற சற்ற மன்ற தேர்தலுக்கு முன்பான பரப்புரையில் திமுக கட்சியினர் குறிப்பாக இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவருடைய மகனும் செயலாளரும் ஆன திரு உதயநிதி…

பஸ் கட்டணம் மகளிர்க்கு இலவசம் – கால் பாகம் பேருந்துகள் தனியார்வசம் : ம நீ ம கண்டனம்

சென்னை ஜூலை 12, 2022 தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியார் மூலம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், முதல்கட்டமாக சென்னையில் 1,000 வழித்தடங்களிலும், மாநிலம் முழுவதும் 25 சதவீத வழித்தடங்களிலும் தனியார் மூலம் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.…

உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கண்டித்து திண்டுக்கல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 29, 2022 தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் விக்கித்து நிற்கின்றனர் தமிழக மக்கள். மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும், முன்னறிவிப்பின்றி எந்த வகையிலும் மின் வெட்டு இருக்காது என்று தங்களின் தேர்தல் நேர வாக்குறுதியை தந்து…

நீட் தேர்வு பயிற்சி : செயலில் இறங்கிய மக்கள் நீதி மய்யம்

மதுரை ஜூன் 24, 2022 நீட் தேர்வு சில மாநிலங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதை வைத்து அரசியல் செய்த கட்சிகள் திமுக அதிமுக என இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது கண்…

கொடுக்கும் அரசே எடுக்கும் : வேதனையில் ராமாபுரம் மக்கள்

சென்னை ஜூன் 21, 2022 அரசு கொடுத்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் ஆனதெப்படி? ராமாபுரம்,திருமலை நகர் மக்களுக்கு நீதியும், வாழ்விடமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் அறிக்கை21/06/2022

ரோடு சுத்தமாகுது : எங்க வாழ்க்கை தொக்கி நிக்குது – தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 19, 2022 குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை மந்தைவெளி பகுதியில் கடந்த நான்கு நாட்களாக போராடி வருகிறார்கள். அவர்களுடைய போராட்டத்தில் பங்கு…

கறிவேப்பிலையா பூர்விக மக்கள் : கோவிந்தசாமி நகர் வீடுகள் தகர்ப்பு

சென்னை மே 09, 2022 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் வசிக்கும் மக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவது, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, சொத்து வரி, கழிவு நீர் மற்றும்…

தம்முயிர் போற்றி சுயநலம் பாராமல் மக்களுயிர் காக்கும் மருத்துவர்கள் அரசாணையை 354 உறுதி செய்யுங்கள் : மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!

சென்னை ஏப்ரல் 28, 2022 யாரோ ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பிள்ளையோ கணவனோ மனைவியோ அல்லது அருகிலிருந்த உற்றாரோ உறவினரோ நண்பரோ அல்லது எவரோ அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் தமது மருத்துவத்துறையை மற்றும் மருத்துவ சேவையை பெரிதும் போற்றும்…