Category: பாலியல் குற்றங்கள்

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஈடுபடும் ஆண் கயவர்களின் வயது வித்தியாசங்கள் ஏதுமில்லை இளவயது மற்றும் முதிய…

மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்…

பாலியல் கொடுமை வழக்கில் 10 நாட்களில் தீர்ப்பு ; மக்கள் நீதி மய்யம் வரவேற்பு !

கொடைக்கானல் : பிப்ரவரி 27, 2023 சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒரு பெண்ணிடம் இருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துரிதமாக விசாரணையும் மேற்கொண்டு அதில் பாலியல் சீண்டல் உறுதியானதை தொடர்ந்து கொடைக்கானல்…

கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கு விடுதலையும் ஆரத்தி வரவேற்பும் : ம.நீ.ம கடும் கண்டனம்

குஜராத், ஆகஸ்ட் 26, 2022 பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் நடந்த கலவரத்தில் கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை 11 பேர்கள் கொண்ட வெறியாட்ட கும்பல் ஒன்று வன்புணர்வு செய்தது. அவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு பல கட்ட…

நீதிமன்றத்தில் ஆவணங்கள் களவு போனது எப்படி ? ம.நீ.ம கேள்வி

விழுப்புரம், ஆகஸ்ட் 20, 2022 தமக்கு இடையூறுகள் தெரிந்தவர்கள் அல்லது முகம் அறியாத யார் மூலமாகவோ மிரட்டலோ தாக்குதலோ நடத்தபடுகிறது என்றால் பொதுமக்கள் நாடுவது காவல் துறையை தான். சமூக விரோதிகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் மற்றும் இன்னும் பல…

சட்ட விரோத கருமுட்டை விற்பனை : ஈரோட்டில் அட்டூழியம்.

ஈரோடு ஜூன் 07, 2022 எதை எல்லாம் வியாபாரமாக்கலாம் என்று யோசித்துச் செய்வது இன்று எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மட்டுமே பூர்த்தியான ஓர் சிறுமியை பல ஆண்டுகளாக…

திமுக பிரமுகரின் பாலியல் தொல்லை – சாட்டையை எடுப்பாரா முதல்வர் ?

ஸ்ரீவில்லிபுத்தூர் மே 11, 2022 எனது ஆட்சியில் எவர் தவறு செய்தாலும் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் ஏன் என்றால் கழக ஆட்சியில் எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் எனது தலைமையில் உள்ள திமுக அரசு உறுதி பூண்டுள்ளது எனும்படியாக சொல்லிக்கொண்டே…

தொடரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் ; தூங்குகிறதா காவல்துறை

தமிழகம் மார்ச் 30, 2022 மனசு பதைக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து தமிழகம் முழுக்க தினமும் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. பிரேக்கிங் நியூஸ் என்பது பரபரப்பான அரசியல் களங்களில் தேர்தல் நடைபெறும் நாட்களில் என்று மட்டுமே இருந்த காலங்கள்…

பெண்கள் பாதுகாப்பில் பின் தங்குகிறதா தமிழகம் ? – மக்கள் நீதி மய்யம், மகளிரணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம் கேள்வி

கோவை மார்ச் 27, 2022 பாரத மாதா என்றும் தாய்நாடு, தமிழன்னை என்றும் குறிப்பிடுவதில் இருந்தே பெண்மையின் சிறப்பை மிகச்சுலபமாக புரிந்து கொள்ளலாம். அரசியாக ஆட்சி செய்த காலம் தொட்டே இன்றுவரை பெண்கள் தங்களை எல்லா வகையிலும் மேம்படுத்திக்கொண்டு கல்வி, வீரம்,…