Category: சிறார் நலன்

என்று அணையும் இந்த சாதீ ? நாங்குநேரி : புத்தகம் சுமக்கும் கைகளில் அரிவாள் ?!?!

ஆகஸ்ட் : 16, 2௦23 சாதிகள் பார்ப்பது வேண்டாம் என பல ஆண்டுகளாக கூக்குரலிட்டும் இன்னமும் சாதி வெறியும் மத வெறியும் அடங்கவில்லை என்பதாகவே உணர்த்துகிறது இந்த வன்முறை சம்பவம். இன்னும் சொல்லப்போனால் மாணவர்களே அரிவாள்களை கையில் எடுத்துக் கொண்டு இப்படி…

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே எல்லாமும் வந்து சேரும்போது, கல்வி கற்க ஏழு மலை கடக்க வேணுமா ?

ஈரோடு, செப்டெம்பர் 21, 2022 தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க…

மக்களின் மனதை வென்றவன் நான் : பதவி இல்லை என்றாலும் என் பணிகள் தொடரும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் ‘கமல் ஹாசன்’ நெகிழ்ச்சி உரை

கோவை தெற்கு செப்டெம்பர் 17, 2022 “எனக்கு வாக்களித்து வெற்றியை நோக்கி நகர்த்தியது நீங்கள் !! அதைத் தடுத்தது யார் என்பதையும் அறிவீர்கள் நீங்கள்!!” – சட்டமன்றத் தேர்தல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் பேசியபோது மக்கள் ஆரவாரம்…

கோவையில் தலைவர் கமல் ஹாசன் – அரசு பள்ளிக்கு காற்றிலிருந்து தண்ணீரை தருவிக்கும் RO மெஷின் கொடையளித்தார்

கோவை செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் கோவையில் இரண்டு நாட்களுக்கு நடந்த பல நிகழ்வுகளுக்கு தலைமையேற்று நடத்தி வைத்தார். கெம்பட்டி காலனி துணி வணிகர்கள் அரசு பெண்கள் மேனிலை பள்ளி மாணவியரை…

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் – ம.நீ.ம பாராட்டு

சென்னை ஜூலை 27, 2022 அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை…

சட்ட விரோத கருமுட்டை விற்பனை : ஈரோட்டில் அட்டூழியம்.

ஈரோடு ஜூன் 07, 2022 எதை எல்லாம் வியாபாரமாக்கலாம் என்று யோசித்துச் செய்வது இன்று எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மட்டுமே பூர்த்தியான ஓர் சிறுமியை பல ஆண்டுகளாக…

மழலைக் கல்வி வகுப்புக்கு மூடுவிழா ஏன் ? – மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை ஜூன் 09, 2022 நல்லா இருக்கு உங்க நியாயம். 2019 இல் 2381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் LKG UKG தொடங்கப்பட்டன. இதுவரை சுமார் 70000 ற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனோவிற்கு முந்தைய ஆண்டுகளில் படித்ததாக தரவுகள் சொல்கின்றன. ஆனால்…

வளர்கையில் நல் எண்ணம் மலர்தல் நன்று ; கவலை கொள்ளும் மக்கள் நீதி மய்யம்

கத்தி மேல் நடப்பது என்பார்கள் ; அது வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண் பெண் என இருபாலரிடையே உண்டாகும் எண்ணங்கள் பல மாற்றங்களை உண்டாக்கும். முல்லைக் கொடி படரும் இடம் முட்செடியாய் இருப்பின் சேதம் என்பது முல்லைக் கொடிக்கு தானே