Category: திமுக ஆட்சி

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் : மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

புதுக்கோட்டை நவம்பர் 29, 2௦22 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும்,…

பானைக்குள் யானை – முறைகேட்டில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 28, 2022 பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி மோசடி. தனியார் நிதி நிறுவனங்களைக் கண்காணித்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் திரு ஸ்ரீதர் அறிக்கை பானைக்குள் யானை –…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணையுங்கள் இல்லையேல் கரண்ட் கட் – கறார் காட்டும் தமிழக மின்சாரத்துறை – கால அவகாசம் நீட்டிக்க மக்கள் நீதி மய்யம் அறிக்கை

சென்னை – நவம்பர் 25, 2௦22 ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக! ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – திரு செந்தில் ஆறுமுகம், மாநில செயலாளர், மக்கள்…

மின் கட்டண உயர்வு எனும் கரம் கொண்டு தமிழக தொழில்துறையை ஒடுக்காதீர்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : நவம்பர் 24, 2022 தமிழகத்தின் முக்கிய தொழில்களில் விவசாயம் போன்றே தொழிற்சாலைகளும் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார மந்த நிலை கொரொனோ தொற்றின் காரணமாகவும் அனைத்து தொழில்துறையும் மிகுந்த சிரமத்திற்கிடையில் நடந்து வருகிறது என்பது தமிழக…

ஆளரவமற்ற காடு போல் காட்சியளிக்கும் BSNL குடியிருப்பு – மக்கள் நீதி மய்யம் ஆய்வு

பெரம்பூர் : நவம்பர் 21, 2௦22 சென்னை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இணைப்பகமும், தபால், தந்தி அலுவலர்கள் குடியிருப்பும் அமைந்துள்ள பிரதான சாலை கடந்த ஓராண்டு காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் காடு…

வரலாறு என்பது மழையை கணக்கிடுவது அல்ல : சேதத்தில் இருந்து மக்களைக் காப்பதில் வரலாற்றுப் பதிவாக வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

சீர்காழி – நவம்பர் 14, 2022 இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை ! இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை…

தண்ணீரில் மூழ்கிய பயிர்கள் ; கண்ணீரில் மூழ்கும் (விவசாய) குடும்பப் பயிர்கள் – பயிர்க் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு செய்க – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை – நவம்பர் 14, 2௦22 தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்ததன் காரணமாக பல மாவட்டங்களில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்து பயிர் செய்த விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி கடும் நிதிச்சுமையை உண்டாக்கி விட்டது. நிலைமை இப்படியிருக்க…

முடியாத மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் – வடகிழக்குப் பருவமழைக்கு தாக்குப் பிடிக்குமா தமிழகம் ? ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கேள்வி

சென்னை : அக்டோபர் 08, 2022 வடகிழக்குப் பருவமழைக்குத் தமிழ்நாடு தயாரா? நிவாரணம் தீர்வாகாது! மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் ! – கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் சமீபத்தில் சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா ராஜன்…

ஒரு நாள் மழைக்கே சிக்கி தவிக்கும் சிங்காரச் சென்னை – விளாசித் தள்ளிய ம.நீ.ம மாநில செயலாளர்

சென்னை – செப்டம்பர் 27, 2022 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். வந்த புதிதில் பல திட்டங்களை அள்ளி வீசினார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி உறுதியளித்த திட்டங்களில் ஒன்று மழை நீர் வடிகால்.…

என் கட்சி, என் உரிமை : மண் அள்ள தன்னுடைய கட்சிக்காரருக்கே முன்னுரிமை கொடுப்பதாக பேசிய திமுக எம்.பி ராஜேஷ் குமார்

நாமக்கல் – செப்டெம்பர் 27 – 2022 திமுக வின் நாமக்கல் மாவட்ட (கிழக்கு) பொறுப்பாளராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கும் ராஜேஷ் குமார் தமது கட்சிக்காரர்களிடம் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அப்படியென்ன பேசியுள்ளார் அதில் ? தனது…