Category: திமுக ஆட்சி

ஆம்னி பஸ் கட்டணம் ஏழைகளை பாதிக்காது – பொறுப்பான ?!? பதில் தரும் போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை – செப்டெம்பர் 27, 2022 தொடர்ச்சியாக கிடைக்கும் பண்டிகை கால விடுமுறைகள் எனில் சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விடுமுறை சரியான காலங்களில் கிடைக்கப் பெறும் என…

எப்படி போறீங்க பஸ்ல எப்படி ஓசி – இளக்காரம் செய்த அமைச்சர் பொன்முடி

சென்னை, செப்டம்பர் 26, 2022 பெரிய பட்டியல் தந்தனர் தேர்தல் வாக்குறுதிகள் வழியாக. அதில் இலவசம் என பல. பெற்ற ஓட்டுக்கள் எதன் மூலமாக என்பதும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓர் விழாவில் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

சொல்லாத மின்வெட்டு : அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணி பெண் மரணம் – கோவை அன்னூர் அவலம்

கோவை – செப்டெம்பர் 24 – 2022 கோயம்புத்தூர் அன்னூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட மின்வெட்டின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால்…

தனியார் நிறுவனத்தை மிரட்டும் விடியல் அரசின் MLA – தாம்பரம் ச.ம. உறுப்பினர் அட்டகாசம்

மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022 தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த…

அரசு பள்ளி தலைமையாசிரியரை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் – அவினாசி அருகே நடந்த அக்கிரமம்

அவினாசி, செப்டெம்பர் 20 – 2022 அவினாசி அருகே கைகாட்டி புதூர் துவக்கப்பள்ளியின் மாணவர்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அப்பளியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தன் வீட்டின் குப்பைகளை பள்ளி…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…

இளையோர்களே ; போதைப் பொருட்கள் அறவே வேண்டாம் – ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் அறைகூவல்

கோவை – செப்டம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் விக்ரம் நூறாவது நாள் வெற்றி விழா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் கோவை தெற்கு…

உயிர் காக்கும் மருந்திற்கு தட்டுப்பாடு – அரசு மருத்துவமனைகளில் போதுமான விநியோகம் இல்லாமல் தடுமாறும் தமிழக மருத்துவக் கழகம்

சென்னை – செப்டெம்பர், 13 2022 “அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர். வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள்…

அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய தயங்குது அரசு ? அழுது தீர்க்கும் விவசாயிகள் !

திருக்கழுக்குன்றம் – செப்டெம்பர் 14, 2022 விளம்பரத்திற்காகவும் ஊர் மெச்சவும் தான் ஓர் ஆட்சி நடப்பதாக எண்ணத் தோன்றுகிறது ! செங்கல்பட்டு மாவட்டம் பொன் பதர்க்கூடம் பகுதியில் சமீபத்தில் அரசு சார்பில் இயங்கவிருக்கும் நெல் கொள்முதல் கிடங்கு ஒன்று திறக்கப்பட்டது. அப்போது…