Month: August 2022

உச்ச நீதிமன்றம் வழக்குகள் விசாரணை – முதல்முறையாக நேரலையாக !

புது தில்லி – ஆகஸ்ட், 26, 2022 நீதிமன்றங்கள் வரலாற்றில் வழக்குகள் விசாரணையை இந்தியாவிலேயே முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது குறித்து வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு! மக்கள்…

ஓடி விளையாட மைதானம் இல்லை, கழிவறை இல்லாமல் அரசு பள்ளிகள் – ஆய்வுக் குழு அமைக்க ம.நீ.ம கோரிக்கை

சென்னை, ஆகஸ்ட் 25, 2022 சென்னையில் மொத்தமுள்ள 1434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என்றும், 290 பள்ளிகளில் கழிப்பறையில் உரிய வசதி இல்லை மற்றும் 21 பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பது உள்ளிட்ட பல விவரங்கள்…

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரக்கோரி – மக்கள் நீதி மய்யம் கோவையில் தெருமுனை கூட்டம்

கோவை, ஆகஸ்ட் 25, 2022 தமிழக அரசின் பல துறைகளில் மக்களுக்கான சேவைகள் கிடைக்கபெறுகின்றனவா என்றும் அதுவும் குறிப்பிட்ட காலத்தில் லஞ்சமும் கொடுக்கப்படாமல் செய்து தரப்படுகிறதா என உறுதி செய்யும் சட்டமே சேவை பெறும் உரிமைச் சட்டம் ஆகும். கிராமசபை என்றால்…

பேரு மாத்தியாச்சு ; விலையும் ஏத்தியாச்சு – பால் அதே தான் – ஆவின் டீ மேட் ரகசியம்

சென்னை, ஆகஸ்ட் 25, 2022 “ஆரஞ்சுப் பாக்கெட்டிற்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதைவிட லிட்டருக்கு ரூ.12 அதிகவிலையுள்ள “டீ மேட்” பால்பாக்கெட்டை கட்டாய விற்பனை செய்வதாக ஆவின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் “டீலக்ஸ் பேருந்து”! திமுக ஆட்சியில் “டீ…

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் நீதி மய்யம், நாகப்பட்டினம்

நாகப்பட்டினம், ஆகஸ்ட் 21, 2022 மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை அரசின் பல துறைகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் கால அவகாசங்கள், நேரங்களில் தாமதமில்லாமல் சரியான் சமையத்தில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யும் சட்டமே சேவை உரிமைப் பெறும் சட்டமாகும். இச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி…

நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடந்த இந்தியப் பெண் (பைலட்) கேப்டன் – ம.நீ.ம பாராட்டு

பெங்களூரு ஆகஸ்ட் 23, 2022 சுமார் 16000 கிலோ மீட்டர் வான்வழித் தடத்தில் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்த இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையில் பெண் விமானிகள் கொண்ட குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.…

சமத்துவம் போதிக்க வேண்டிய பேராசிரியர் சாதி வெறி கொண்டுள்ளது அபாயம் – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஆகஸ்ட் 22, 2022 பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிகள் இல்லையடி பாப்பா எனும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியரே சாதி வெறி கொண்டு பேசுவது கடும் அதிர்ச்சியை தருகிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்…

மய்யம் அறிவித்த தேர்தல் வாக்குறுதி – புதுச்சேரி அரசின் மகளிர் உதவித்தொகை 1000 – தமிழகத்தில் செயல்படுத்த வலியுறுத்தல்

புதுச்சேரி, ஆகஸ்ட் 23, 2022 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் மகளிர்க்கான உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். இப்படி ஒரு திட்டத்தை இந்தியாவிலேயே இதுவரை எவரும்…

மய்ய நற்பணிகள் – கோவை மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்

கோவை, ஆகஸ்ட் 22, 2022 நற்பணிகள் தான் நமது முக்கிய பணியாக வைத்து மக்களிடையே அறிமுகம் ஆனோம் அதனால் தான் படம் வெளிவந்தால் தோரணம் கட்டவும் கட்-அவுட் வைக்கவும் மட்டுமே என் ரசிகர்கள் ஈடுபட்டுவிட கூடாது, அதற்கு செலவு செய்யும் அவர்களின்…

ஆண்டு தோறும் வரும் சென்னை தினம் – ஆனால் அதே குப்பை கூளங்கள் சூழ்ந்த சென்னை

சென்னை ஆகஸ்ட் 22, 2022 எத்தனை முறைகள் ஆட்சி மாற்றம் வந்தாலும் இன்னமும் முழுமையாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லாமல் இருக்கும் சென்னை நிதிகள் ஒதுக்கப்பட்டு பொலிவு பெறும் என்று கூறி அதை வெறும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்கள் காண்பித்து…