Category: தொழிலாளர் நலன்

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி – மய்யத்தலைவர் திரு.கமல்ஹாசன்

நவம்பர் : 29, 2023 உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாரா கிராமத்தின் அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, அதனுள் 41 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். எதிர்பாராத இந்த விபத்தில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை…

நூற்றாண்டு மே தினம் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் விமரிசையான கொண்டாட்டம்

சென்னை : மே ௦1, 2023 100 ஆவது மே தினம் இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கமான நம்மவர் தொழிற் சங்க பேரவையுடன் மய்யம் ஐ.சி.எப் தொழிற்சங்கம் சார்பில் பல…

உழைக்கும் கரங்கள் – மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம்

சென்னை : தலைமை அலுவலகம் : ஏப்ரல் 16, 2௦23 மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை கூட்டம் இன்று (ஏப்ரல்-15) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் திரு…

கோவை மேயர் முற்றுகை : தூய்மைப் பணியாளர் ஊதியமாக சொன்னது ரூ.648, கொடுப்பது ரூ.421

கோவை : பிப்ரவரி 14, 2023 அறிவித்த ஊதியம் ரூ.648, ஆனா கிடைப்பதோ ரூ.421 தான்..! – கோவை மேயரை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள் ! Sanitation workers in Coimbatore gherao CCMC Commissioner and Mayor in protest…

திருப்பூர் ; நம்மவர் தொழிற்சங்க 2ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ஆம் ஆண்டு துவக்க விழா

திருப்பூர் : அக்டோபர் 10.10.22 நம்மவர் தொழிற்சங்க பேரவை 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு துவக்க விழா சிறப்புற நடைபெற்று முடிந்தது. மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் 2ம் ஆண்டு பொதுக்குழு மற்றும் 3ம் ஆண்டு…

மக்கள் நீதி மய்யம் – நம்மவர் தொழிற்சங்க பேரவையில் இணைந்த கோவை தூய்மைப் பணியாளர்கள்

கோவை : அக்டோபர் 10.10.2022 என்றும் பிறர் மீது அன்பை சொல்வார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அனைவரும் மக்களின் மீது அன்பை மட்டுமல்ல நான் மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை…

நகரம் சுத்தமாச்சு : சுத்தம் செஞ்சவங்க வாழ்க்கை நரகமாச்சு – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – கோவை மாவட்டம்

கோவை : அக்டோபர் 03, 2022 தூய்மைப் பணியாளர்கள் என்போர் ஒவ்வொரு நகரத்திற்கும் அடிநாதமாக விளங்கக்கூடிய மேன்மையான மக்களாவர். பொழுது விடியக் காத்திருந்து கூவும் சேவல்களுக்கும் முன்னதாக கூட இவர்கள் தெருக்களில் தங்கள் தடங்களை பதிக்கத் துவங்குவார்கள். கைகளில் தூய்மையை தரும்…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…