Category: திமுக – இரட்டை நிலை அரசியல்

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

களத்தில் மய்யம் – மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் (செங்கை-பல்லாவரம் ம.நீ.ம)

பல்லாவரம், செப்டம்பர், 12, 2022 ஆளும் பிஜேபி மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினை கொண்ட டோல்கேட், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளின் ஏற்றத்தை கண்டித்தும், ஆளும் மாநில அரசான திமுகவின் பொய்ப்பிரச்சாரத்தின் மூலமாக மக்களை திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றிய…

அரக்கனாக மாறிய நீட் – பலி கொள்ளும் அவலம் தீர்வதெப்போது ? – ம.நீ.ம கேள்வி

சென்னை செப்டெம்பர் 10, 2022 கடந்த அதிமுக ஆட்சியிலும் மற்றும் 2021 மே முதல் நடந்து வரும் திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நிகழ்ந்து வருவது கொடுஞ்செயல். தாலாட்டி சீராட்டி கண்ணருகில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பலர் நீட் தேர்வு…

மக்களிடம் கருத்துக் கேட்பு – டிஷூயு பேப்பர் தான் : துடைத்துத் தூர எறிந்த மின் கட்டண உயர்வு

சென்னை, செப்டம்பர் 10, 2022 தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருவதாலும், மின் விநியோகம் மற்றும் பகிர்மானம் செய்யும் ட்ரான்ஸ்பார்மர்கள், சர்கியூட்கள் பல மராமத்து செய்ய வேண்டியும் இருக்கக் கூடும் என்று அறிய நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து…

பேரு மாத்தியாச்சு ; விலையும் ஏத்தியாச்சு – பால் அதே தான் – ஆவின் டீ மேட் ரகசியம்

சென்னை, ஆகஸ்ட் 25, 2022 “ஆரஞ்சுப் பாக்கெட்டிற்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதைவிட லிட்டருக்கு ரூ.12 அதிகவிலையுள்ள “டீ மேட்” பால்பாக்கெட்டை கட்டாய விற்பனை செய்வதாக ஆவின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் “டீலக்ஸ் பேருந்து”! திமுக ஆட்சியில் “டீ…

விவசாயம் அழித்து வரும் விமான நிலையம் வேண்டாம் – பரந்தூர் சுற்று வட்டார கிராம மக்கள் போர்க்கொடி

பரந்தூர், ஆகஸ்ட் 21, 2022 இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர் எனும் இடத்தை தேர்வு செய்து இருந்தது மத்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகம். இதற்கென பல ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருப்பதால் அரசின் 2700 ஏக்கர்…

நரிக்குறவர் வீட்டில் பேசிய சமத்துவம் : வெறும் போட்டோ ஷூட் – திமுகவின் சமூக நீதி நாடகம்

சென்னை, ஆகஸ்ட் 17, 2022 மக்கள் நீதி மய்யம் அறிக்கையின் பதிவு மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட…

தேசியக் கொடி ஏற்ற பாதுகாப்பு அளித்திட ம.நீ.ம வலியுறுத்தல்

சென்னை, ஆகஸ்ட் 11, 2022 பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தேசியக் கொடியேற்ற பாதுகாப்பளிக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல், மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அறிக்கை.

ஷாக்கடிக்கும் மின்சார கட்டணம் – அதிர வைக்கும் சொத்துவரி : கண்டன ஆர்ப்பாட்டம் செய்த கோவை மக்கள் நீதி மய்யம்

கோவை ஆகஸ்ட் 05, 2022 உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்சார கட்டணம் என அடுத்தடுத்து அதிர்ச்சி கணைகளை மக்களின் மீது தொடுத்தபடியே இருக்கிறது நெம்பர் ஒன் முதல்வர் எனவும் திராவிட மாடல் அரசு எனவும் மூச்சுக்கு முன்னூறு முறை பறைசாற்றிக் கொள்ளும்…

கல்லூரி படிப்பும் உண்டு : மக்களுக்காக அரசியல் களத்திலும் உண்டு : மய்யம் மாணவரணி

OMR சாலை, ஆகஸ்ட் 01, 2022 தேர்தல் பரப்புரையின் போது தந்த வாக்குறுதிகளை எளிதாக காற்றில் பறக்க விட்டுவிட்டு ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் தமிழக அரசு மின்சார கட்டணங்களை தடாலென உயர்த்தி அறிவித்தார்கள். மேலும் மாதம் ஓர் முறை மின் பயனீட்டு…