Month: September 2022

தொடரும் பணிகளும் அதற்கான பயணமும் ; கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆலோசனைக்கூட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்டெம்பர் 27, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்ந்திருக்கும் அணிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்டங்கள் தோறும் நடந்து வருகிறது. அக்கூட்டங்களை தலைமையேற்று நடத்தி செல்லும் மாநில செயலாளர்கள், இணை மற்றும் துணை செயலாளர்கள்…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

கட்சி பணிகள் ஆலோசனைக் கூட்டம் – நெல்லை மாவட்டம் விருதுநகரில் – ம.நீ.ம

நெல்லை – செப்டெம்பர் 26, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம், நெல்லை மாவட்டம் விருதுநகரில் 25.09.2022 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது. கட்சியின்…

எப்படி போறீங்க பஸ்ல எப்படி ஓசி – இளக்காரம் செய்த அமைச்சர் பொன்முடி

சென்னை, செப்டம்பர் 26, 2022 பெரிய பட்டியல் தந்தனர் தேர்தல் வாக்குறுதிகள் வழியாக. அதில் இலவசம் என பல. பெற்ற ஓட்டுக்கள் எதன் மூலமாக என்பதும் அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரியும். அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓர் விழாவில் உயர்கல்வி அமைச்சரான பொன்முடி…

சாதி எனும் விஷத்தை பரப்பும் வர்ணாசிரமம் குறித்த பாடம் – அதுவும் 6 ஆம் வகுப்பிலேயே

சென்னை – செப்டெம்பர் 26, 2022 விண்ணில் ராக்கெட்டுகள் விடப்படுகின்றன, செவ்வாய் கிரகத்தில் வசிக்க முடியுமாவென ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருப்பதும், நாட்டின் எல்லைப்புற கோடுகளில் அதனூடாக ஊர்ந்து கால் கடுக்க நின்று நம் தேசம் காக்கும் வீரர்கள் யாரும் இனமோ…

ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட கூடாது – அறப்போராட்டம் கையில் எடுக்கும் பணியாளர்கள் – துணை நிற்கும் மய்யம் நம்மவர் தொழிற்சங்க பேரவை

சென்னை – செப்டெம்பர் 26, 2022 சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வரும் கார்கள் தயாரிக்கும் போர்டு தொழிற்சாலை கடந்த ஆண்டிலேயே நிரந்தரமாக மூடப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். தமிழகத்தில் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்திலும் செயல்பட்டு வந்த தொழிற்சாலையும் மூடப்படுவதாக தகவல்கள்…

வசிப்பதென்னவோ ஒசரமான மலை ; ஆனா படிப்பு மட்டும் பாதாளம் – ஈரோடு மாவட்ட மலை கிராம அவலம்

ஈரோடு – பவானி சாகர், செப்டம்பர் 25, 2022 சமனான பகுதிகளிலே கல்வி கற்பதற்கு போக்குவரத்து இடையூறுகள் உள்ளது. இதில் மலைக் கிராமத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுவதாகவே தோன்றுகிறது. ஏன் இப்படி, இந்தியா சுதந்திரம்…

வன்முறை தீர்வாகாது ; அதைச் செய்வோர் எவராக இருந்தாலும் தப்ப விடக்கூடாது – கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

சென்னை, செப்டெம்பர் 25, 2022 கடந்த சில தினங்களாக தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகளைச் சேர்ந்த சில முக்கிய நபர்களின், வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. மேடைகளில் ஒருவர்…

தூய்மை பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை – நெல்லையில் அலைகழிக்கப்படும் அவலம்

திருநெல்வேலி – செப்டெம்பர் 24, 2022 திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மீது நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என போராட்டம் நடத்தியுள்ளனர் தூய்மைப் பணியாளர்கள். அது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு : ஊதிய…

சொல்லாத மின்வெட்டு : அறுவை சிகிச்சையின் போது கர்ப்பிணி பெண் மரணம் – கோவை அன்னூர் அவலம்

கோவை – செப்டெம்பர் 24 – 2022 கோயம்புத்தூர் அன்னூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட மின்வெட்டின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால்…