Month: September 2022

AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம்

மதுரை, செப்டெம்பர் 24, 2022 AIIMS – மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – விலகாத மர்மம் என்று எதற்காக குறிப்பிடுகிறோம் என்று போகப் போக புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015 இல் தாக்கல் செய்யப்பட்ட…

மய்ய வளர்ச்சிப்பணிகள் – ஆலோசனைக் கூட்டம் – விருதுநகர், திருச்சுழி, அருப்புக்கோட்டை

விருதுநகர் – செப்டெம்பர் 24, 2022 மக்கள் நீதி மய்யம் மாவட்டம் தோறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விருதுநகர், திருச்சுழி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், துணை செயலாளர்கள்,…

நம்மவரின் பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் – குமரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் !

கன்னியாகுமரி – செப்டம்பர் 23, 2022 நம்மவர் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம், கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு) சார்பாக வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை…

தனியார் நிறுவனத்தை மிரட்டும் விடியல் அரசின் MLA – தாம்பரம் ச.ம. உறுப்பினர் அட்டகாசம்

மறைமலை நகர் – செப்டெம்பர் 23 – 2022 தாம்பரத்தை அடுத்த செங்கல்பட்டு பகுதி மறைமலை நகர் வட்டாரத்தில் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தாம்பரம் தொகுதியின் MLA ஆன திமுகவை சேர்ந்த…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

ஆன்லைன் மூலம் வீட்டுக்கே எல்லாமும் வந்து சேரும்போது, கல்வி கற்க ஏழு மலை கடக்க வேணுமா ?

ஈரோடு, செப்டெம்பர் 21, 2022 தேர்தல் சமையங்களில் அது பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் என எதுவாக இருந்தாலும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் அவர்கள் சார்ந்து நிற்கும் கட்சி புள்ளிகள் ஒவ்வொரு ஊரின் சந்து போனதெல்லாம் சளைக்காமல் புகுந்து புறப்படுவார்கள் வாக்குகளை சேகரிக்க…

அரசு பள்ளி தலைமையாசிரியரை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் – அவினாசி அருகே நடந்த அக்கிரமம்

அவினாசி, செப்டெம்பர் 20 – 2022 அவினாசி அருகே கைகாட்டி புதூர் துவக்கப்பள்ளியின் மாணவர்கள் பள்ளி வளாகத்தின் உள்ளே உள்ள செடி கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும் போது அப்பளியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தன் வீட்டின் குப்பைகளை பள்ளி…

உயர்த்தப்பட்ட மின் கட்டணமும் ; மக்கள் நீதி மய்யம் அரிக்கேன் விளக்கு போராட்டமும்

விருதுநகர் செப்டெம்பர் 20, 2022 தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியது. அதனைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் கொரொனோ தொற்றின் காரணமாக உலகமெங்கும் நிலவிய மந்தமான பொருளாதார நிலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. பலருக்கு பணிபுரிந்து வந்த வேலைகள் இல்லாமல்…

மய்யம் மகளிர் சாதனையாளர் விருது – பகுதி 1 கோவையில் கோலாகலம் !

கோவை, செப்டெம்பர் 20 – 2022 மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் சாதனையாளர் விருதுகள் 2022 விழா தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபற்றது. தேர்வு செய்யப்பட்ட 20 மகளிர் சாதனையாளர்களுக்கு விருதுகள் அவர் செய்த…

ஊழல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் ம. நீ. ம மனு தாக்கல்

திருப்பூர், செப்டம்பர் 20 – 2022 கடந்த வருடம் அவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் கணியாம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 2ம்தேதி 2021 ம் வருடம் சனிக்கிழமை காலையில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டத்தில் புதிய தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.16000 இலஞ்சம் கேட்பதாக எழுந்த…