Category: மய்யம் – சட்டம் ஒழுங்கு

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங் (Ragging) கொடுமையானது ஒரு மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. தற்போது 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவாகியிருந்தாலும், ராகிங் எனும் வக்கிரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதோடு மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் தரப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.

காப்போம் கண்மணிகளை

காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், சென்ற வாரம் பாலியல் தொல்லை பள்ளி மாணவிகளின் தற்கொலை சம்பவத்திற்கு இரங்கல் பதிவு செய்து, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

காப்போம் நம் கண்மணிகளை

பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கான அரசின் உதவி எண்: ” 14417 ” மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே நமது கடமை; நம் அரசின் கடமை. #காப்போம்_கண்மணிகளை பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கான அரசின் உதவி எண்: " 14417 " மாணவச் செல்வங்களுக்குப் பாதுகாப்பான…

கோவை மாணவி உயிரிழப்பு அமைதிப் போராட்டம்

கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் நீதி கிடைத்திடவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைவில் அரசு உரிய நடிவடிக்கை எடுத்து நியாயம் நிலைநாட்ட வேண்டும் என்றும் மநீம திருவள்ளூர் தென்மேற்கு மதுரவாயல் தொகுதி சார்பாக அமைதிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.…

கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்

கண்மணிகளின் பாதுகாப்பை, தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்!14-11-2021 ‘கோவையில் உள்ள பள்ளியில் படித்துவந்த மாணவி பொன்தாரணியின் தற்கொலைக்குக் காரணம், பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லைதான்’ என்று வெளியான செய்தி, அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இதுபோன்ற ஒரு கொடுமை இனி எவருக்கும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி…