Category: மய்யம் – சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம்

முதல்வரே பேக்டரி வைத்துள்ளார், அதனைப்போய் நிறுத்து!! நீயும் சரக்கு விற்கவேண்டியதுதானே!! புகாரளித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு காவல்நிலையத்தில் அடி, உதை!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் நிலையக் கொடுமைகள் குறித்தும் முதல்வரின் பதிலென்ன? – மக்கள் நீதி மய்யம் கேள்வி 24/03/2022…

கோகுல்ராஜ் ; ஆணவ கொலைக்கு எதிரான சவுக்கடி தீர்ப்பு – வரவேற்கும் மக்கள் நீதி மய்யம்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாதி பிரிவினை கொண்டு மனதில் வேற்றுமை காட்டி மனிதம் இல்லாத ஆணவம் கொண்டு கொலை செய்த கயவர்கள் எங்கும் எவ்வழியிலும் தப்ப முடியாது என…

ஜனநாயகத்தை கொன்று புதைத்த கழகங்கள்

பிப்ரவரி 19, 2022 கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க…

புகார் அளித்தார் ; கட்சிப் பதவி இழந்தனர் இரு கம்யூனிஸ்ட்கள்

கோவை பிப்ரவரி 17, 2022 கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.இவரை எதிர்த்து…

ஓட்டுக்கு லஞ்சம் ; வெக்கமில்ல, மானமில்ல.

நாங்கெல்லாம் யார் தெரியுமா ? எங்க வரலாறு தெரியுமா ? எங்க கொள்கை தெரியுமா ? எங்க சமூக நீதி தெரியுமா ? என்று கேட்கும் கழக உடன் பிறப்புகளே. நீங்கள் யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்கும். இப்போது மக்கள் உங்கள்…

அத்துமீறும் போலீஸ் : சித்திரவதை கூடங்கள் ஆகிறதா காவல் நிலையங்கள்

“உங்கொப்புரான் நான் சத்தியமா காவல்காரன் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும் நான் காவல்காரன்” என்று தொடங்கும் பாடல் ஒன்று படத்தில் உண்டு. ஆனால் தற்போதெல்லாம் இங்கே செய்யாத தவறை ஒப்புகொள்ளச் சொல்லி காவல் துறையினர் செய்யும் சித்திரவதைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன…

புதிய காவல் ஆணையம் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.

புகாரளிக்க காவல் நிலையம் வரும் அனைத்து மக்களுக்கும் மரியாதையும், நீதியும் கிடைக்கச் செய்ய புதிய காவல் ஆணையம் வழிவகுக்க வேண்டும். நெருக்கடியான பணிச்சூழலிலும், மனஅழுத்தத்திலும் தவிக்கும் காவலர்களில் குறைகளைக்களைய வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கை.…

தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???

தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கண்டனம்

https://twitter.com/MouryaMNM/status/1471823442194276352?t=sW9MnEGZFy7H9NEcLdRDBg&s=19 https://twitter.com/MuraliAppas/status/1471777005179850757?t=MjkbUdwWV59uMtpxdXxcjA&s=19 https://twitter.com/MNM_Ranganathan/status/1471841273141088257?t=z8oZRzLlEIJox-oQqgK5xg&s=19 https://twitter.com/fazilmnm_ds/status/1471730923913678848?s=21 https://twitter.com/sentharu/status/1471873702295867401?s=21

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…