Category: திமுக எதிர்ப்பு

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – மக்கள் நீதி மய்யம் தலைவர்கள் கண்டனம்

https://twitter.com/MouryaMNM/status/1471823442194276352?t=sW9MnEGZFy7H9NEcLdRDBg&s=19 https://twitter.com/MuraliAppas/status/1471777005179850757?t=MjkbUdwWV59uMtpxdXxcjA&s=19 https://twitter.com/MNM_Ranganathan/status/1471841273141088257?t=z8oZRzLlEIJox-oQqgK5xg&s=19 https://twitter.com/fazilmnm_ds/status/1471730923913678848?s=21 https://twitter.com/sentharu/status/1471873702295867401?s=21

திருநெல்வேலி பள்ளி கட்டிட விபத்து,3 மாணவர்கள் பலி – கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் செயலாளர் கண்டனம்

இன்று 17-Dec-2021 திருநெல்வேலி தனியார் பள்ளி கட்டிட விபத்தில் மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அரசின் செயலையும் கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் லயன்ஸ் ஆளுநராக…

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் – உதவித்தொகை அதிகரிக்க கோரிக்கை

புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…

படியில் பயணம்- ஓட்டுனர்,நடத்துனர் மீது நடவடிக்கை – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை கண்டனம்

`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

கொட்டித் தீர்த்தது மழை – மூழ்கித் தவிக்குது கோவை ; நாமே தீர்வு – நம் மய்யமே தீர்வு

கோவை மாநகரில் 04.12.2021 அன்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிய வெள்ளம். மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என கோலோச்சி வரும் SP.வேலுமணி (அ.தி.மு.க), மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கோவையில்…

ரிப்போர்ட் கார்டு எங்கே முதல்வரே

மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். #ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை. யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான்…

செவிலியர்கள் பணி நிரந்தரம் – மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு

கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு. தாமதிக்கப்பட்ட நீதி, தர மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது.”…

திமுகவின் அராஜக அரசியல் – உள்ளாட்சி தேர்தல்

பனமரத்துப்பட்டி ஒன்றிய 9வது வார்டில் மநீம சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் திமுக பிரமுகரால் அச்சுறுத்தப்பட்டு வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதிகாரம் கையில் இருப்பதைப் பயன்படுத்தி ஆளுங்கட்சியினர்…

சட்டசபை நேரடி ஒளிபரப்பு விவகாரம்; பயமா முதல்வரே? – ட்ரெண்ட் செய்யும் மய்யத்தார்!

தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல்…