Category: மய்யம் – கிராம சபா

மக்களே – இது நம்ம ஏரியா (சபை) உள்ளே வாங்க !

சென்னை- ஜூலை 18, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டு இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம ஊராட்சி மன்றம் அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், கிராம சபைக்கு அதிகாரங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என இந்திய அரசியலமைப்பு…

உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் ஏரியா சபை அறிவிப்பு – மய்யத்தின் குரலுக்கு அரசு ஒப்புதல்

சென்னை ஜூலை 5, 2022 கிராம சபை என்பதை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று இடைவிடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே. எனவே கிராம சபையும் நடைபெறத் துவங்கியது மய்யத்தின் முதல் வெற்றி எனலாம்.…

உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து வலியுறுத்திய மக்கள் நீதி மய்யம்

சென்னை ஜூலை 04, 2022 உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில், மநீம தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஏரியா சபையை(கிராம சபைக்கு இணையான நகர்ப்புற அமைப்பு) விரைவில் நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம்.…

கிராமசபை கூட்டம் நடப்பதை மக்கள் நீதி மய்யம் மூலமே அறிந்தோம் – அதிகாரியை கேள்வி எழுப்பிய சாமானியர்

கிராம சபை எனும் ஓர் ஒப்பற்ற அதிகாரம் கொண்ட உள்ளாட்சி அமைப்பு ஒன்று இருப்பதை இதுவரை ஆண்டுவந்த கழக கட்சிகள் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வந்ததில்லை. கிட்டத்தட்ட பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு இணையான அதிகாரத்தை கொண்டது கிராம சபை. இதனைப்பற்றி நாம்…

சிறப்பு கிராம சபை பங்கேற்ற மய்யம் – பாராட்டிய நாளிதழ்கள்

தமிழகம் ஏப்ரல் 25, 2022 தமிழக அரசு உத்தரவின் பேரில் நேற்று தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபை சிறப்பாக நடைபெற்றது. அவ்வகையில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்ற கிராம சபைகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்களின் ஆணைப்படி…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 23, 2022 நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுத்து, உரையாற்றும் நிகழ்வு! நாடு முழுவதும் நாளைய தினம் தேசிய பஞ்சாயத் ராஜ் நாளாக…

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022

சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…

நகர சபை, வார்டு கமிட்டி : நகரத் துவங்கியது தேர் – நகர்த்திய மக்கள் நீதி மய்யம்

12 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் கண்டு கொள்ளப்படாத கிடப்பில் போடப்பட்ட சட்டதிருத்தத்தை கையில் எடுத்து கத்தியின்றி இரத்தமின்றி தனது மானசீக குருவாகப் பார்க்கும் அண்ணல் மகாத்மாவின் அஹிம்சை வழியில் எவருக்கும் பாதிப்பில்லாமல் ஆனால் உபயோகம் மிக்க ஓர்…

ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்

தமிழகம், மார்ச் 09, 2022 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும்…