கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? – தலைவர் கமல்ஹாசன் அறிக்கை
“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.