மக்கள் நீதி மய்யத்தின் பரப்புரையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னை : மார்ச் 20, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையிலும் ஆலோசனைகள் படியும் பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

நாடு முழுதும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி முடிக்க முயல்வீரா – மக்கள் நீதி மய்யம் தலைவர் கேள்வி

சென்னை : மார்ச் 16, 2024 தற்போது ஆளும் ஒன்றிய அரசின் பிரதான கோஷமாக ஒரே நாடு : ஒரே தேர்தல் என்று முரணாக பேசிவரும் நிலையில் இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

வாக்களிப்பது நமது கடமை மறவாதீர்கள் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : மார்ச் 16, 2024 ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஒவ்வொரு நாளும் நாம், உண்டு உறங்கி பணி செய்து கல்வி கற்று வாழ்தல் போல ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றம்…

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்…

தேர்தலுக்காக இறையாண்மையைச் சிதைக்கும் மத்திய அரசு ! – மக்கள் நீதி மய்யம் தலைவர் சாடல்

சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி…

இந்தியா வாழ்க; தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க !

கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமே மதவாதம், இனவாதம் & சாதி பாகுபாடுகள். இவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் எனில் மதசார்பற்ற ஓர் அரசு அமைய வேண்டும் அப்படி அமையுமெனில் இந்தியா வாழ்ந்திடும் : தமிழ்நாடு வென்றிடும். நாளை நமதே என்போம் நம் மக்கள்…

International Womens Day – பெண்களின் பங்களிப்பும் தியாகமும் – மய்யத்தலைவரின் மகளிர் தின வாழ்த்துகள்

சென்னை : மார்ச் 08, 2024 பெண் ! உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை. அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம்…

உலகம் அமைதியை அறியும் – மகாத்மாவின் வார்த்தைகள் வழியாக திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 அன்பு தான் எல்லாமே ; ஒருவர் உங்களிடம் வெறுப்பை உமிழ்ந்தால் அவரிடம் நீங்கள் அன்பு செய்யுங்கள் ; முதலும் முடிவும் எல்லாமும் அன்பே. நீங்கள் அன்பை விதைக்கிறீர்கள் என்றால் அன்பையே அறுவடை செய்வீர்கள் என…

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 06, 2024 இந்தியா முழுவதும் ஆங்காங்கே பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் இருக்கிறது. அதில் ஈடுபடும் ஆண் கயவர்களின் வயது வித்தியாசங்கள் ஏதுமில்லை இளவயது மற்றும் முதிய…