தமிழக அரசு: யானைகள் வழித்தடத்தை ஈஷா ஆக்கிரமிக்கவில்லை

யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது https://tamil.news18.com/news/tamil-nadu/no-land-encroachment-intrusion-into-elephant-corridor-by-isha-yoga-centre-tn-government-reply-on-rti-mur-637271.html ‘No Land Encroachment, Intrusion into Elephant Corridor…

சென்னை குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

பல இடங்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் மய்ய நிர்வாகிகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க களமிறங்கிப் பணியாற்ற வேண்டியது கடமையாகும். ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று நடைபெறும் இக்கூட்டத்தை மய்ய நிர்வாகிகள் முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.

நாகர்கோவிலில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்

அரசுப்பேருந்திலிருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக்கிடக்கிறது. நேற்று குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன. ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம்…

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படைத் தலைமை தளபதிக்கு அஞ்சலி

தமிழ்நாடு உதகமண்டலம் டிசம்பர் 9, குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்ப சத்திரம் பகுதியில் நேற்று (08.12.2021 – புதன்கிழமை) மதியம் எம்.ஐ. 17 வி5 ரகத்தைச் சேர்ந்த இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி தீப்பிடித்து…

சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு

சிறப்பு கிராம சபை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராம ஊராட்சிமில் “சிறப்பு கிராம சபை” கூட்டம்* 07.12.2021 அன்று நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் சார்பில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சமுதாயக்கூடம் அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மயிலாடுதுறை மாவட்ட போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரைஆலையில் கடந்த 2ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. பணிஓய்வுபெற்றவர்களுக்கு சேமநலநிதிவழங்கப்படவில்லை. இதை கண்டித்து @maiamofficial மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

மதுபானக்கடை : டாஸ்மாக் விற்பனை நேரம் நீட்டிப்பு

தற்போது நிலவி வரும் கொரொனோ தொற்று தொடர்ந்து அச்சத்தை தந்துள்ளது, மேலும் அதன் புதிய வகையான ஒமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ்கள் தாக்கம் தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த இந்தியர்கள் சிலருக்கு தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அதை சற்றும் உணராவண்ணம்…

கட்டணம் இல்லா வருமான வரி கணக்கு தாக்கல் – மய்யம் திருவள்ளூர் மாவட்டம்

ஒவ்வொரு நிதியாண்டும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளில் தங்கள் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்தும் இதர பரிமாற்றங்களை, மாத ஊதியம் உள்ளிட்ட வரவு செலவு கணக்குகளை வருமான வரி அலுவலகம் தனில் (Income Tax Department) தாமாகவோ அல்லது இந்திய வருமான வரி துறையால்…

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே

மக்கள் நீதி மய்யம் கட்சியும், தலைவர் நம்மவரும் தொடர்ந்து வலியுறுத்திய சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு கோரிக்கை அரசால் கவனத்தில் கொள்ளப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இந்த விவகாரம் நிறைவேற்றப்பட்டால் வரவேற்புக்குரியதே.

திமுக: புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்து கொள்ளப்படும்

28-10-2021 – “புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த போவதில்லை” 8-12-2021- “புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் எடுத்து கொள்ளப்படும்” நாளை – “புதிய கல்வி கொள்கையே நல்லாத்தான் இருக்கு” ன்னு சொல்ல போறாங்களோ?? அக்டோபர் 2021 டிசம்பர் 2021