Category: மய்யம் – உள்ளாட்சி

குப்பைகள் அல்ல மனித உயிர்கள் ; இன்னும் எத்தனை உயிர் பலிகள் கேட்கும்

மதுரை ஏப்ரல் – 23, 2022 கைக்குள் உலகம் எனும்படியாக அலைபேசி அதனுடன் இணையம். ஒரே சொடக்கில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள எல்லாம் நம் கைகளில் வந்து விழுவதை எல்லாம் சுருங்கி விட்டது.எனினும் சிலவற்றுக்கு மட்டும் எந்த மாற்று வழியும் இல்லாமல்…

தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தில் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை ஏப்ரல் 23, 2022 நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுத்து, உரையாற்றும் நிகழ்வு! நாடு முழுவதும் நாளைய தினம் தேசிய பஞ்சாயத் ராஜ் நாளாக…

ஆண்டுதோறும் 6 முறை கிராமசபைகள் – அரசின் அறிவிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை ஏப்ரல் 22, 2022 ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்…

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தலைவர் அறிவுரை : வரும் ஏப்ரல் 24, 2022

சென்னை ஏப்ரல் 20, 2022 ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள்’ குறித்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களும், கிராம சபை செயல்வீரர்களான மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அக்கூட்டம் சிறப்புற, பயனுற நடக்கப்…

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க அரசு ஆவண செய்ததற்கு – மய்யம் தலைவர் பாராட்டு

சென்னை, மார்ச் 14, 2022 2010 இல் சட்டம் இயற்றியும் சுமார் 12 ஆண்டுகளாக எந்தவித முன்னெடுப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த உள்ளாட்சிகள் அமைப்பு நிர்வாகத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி என மக்களும் பங்கு பெரும் வகையில் இருக்கும்…

நகர சபை, வார்டு கமிட்டி : நகரத் துவங்கியது தேர் – நகர்த்திய மக்கள் நீதி மய்யம்

12 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் கண்டு கொள்ளப்படாத கிடப்பில் போடப்பட்ட சட்டதிருத்தத்தை கையில் எடுத்து கத்தியின்றி இரத்தமின்றி தனது மானசீக குருவாகப் பார்க்கும் அண்ணல் மகாத்மாவின் அஹிம்சை வழியில் எவருக்கும் பாதிப்பில்லாமல் ஆனால் உபயோகம் மிக்க ஓர்…

ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்

தமிழகம், மார்ச் 09, 2022 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும்…

ஒளிவுமறைவின்றி உள்ளாட்சி நிர்வாகம் – நேரடி ஒளிபரப்பைக் கோரும் மய்யம்

சென்னை மார்ச் 03, 2022 கடந்த 2021 ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சட்டமன்ற கூட்டதொடர்களை தொலைக்கட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் என உறுதியளித்தார்கள். அதிலும் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்…

மக்களுக்காக, மக்கள் பணியில் – ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மய்யம்

தமிழகம் பிப்ரவரி 28, 2022 மக்கள் நீதி மய்யம் – 5 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு. கமல் ஹாஸன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு நமது தமிழக அரசின்…

விரயமாகும் வரிப்பணம் – விடியல் எப்போது வரும்

தாம்பரம். பிப்ரவரி 26, 2022 தாம்பரம் நகராட்சி (சென்ற 2021 ஆம் ஆண்டில் தான் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது) வார்டு எண் 5 இல் அப்போதைய அதிமுக ஆட்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் ஆக இருந்த…