ஐயமிட்டு உண்!!
’’மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம் பேருக்குத் தமிழகம் முழுவதும் அன்னதானம்…
மக்கள் நலன்
’’மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம் பேருக்குத் தமிழகம் முழுவதும் அன்னதானம்…
நம்மவரின் ஐயமிட்டு உண் திட்டத்தின் முதல் நாள் 01-11-2021 கோவை வடமேற்கு மாவட்டத்தின் சார்பாக GILGAL MINISTRIES TRUST PEELAMEDU முதியோர் காப்பகத்தில் நம்மவர் அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த இனிய நிகழ்வு மாவட்டச்…
நம்மவரின் 67 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று கோவை வடகிழக்கு மாவட்டம் சூலூரில் இரத்த தான முகாம் நடைபெற்றது.கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு.மனோரம்யன் அவர்கள், துணைச் செயலாளர் திரு கேபிள் செந்தில்குமார், சூலூர்…
நம்மவர் அவர்களின் ஆதரவுக்கு ஃபோர்டு கார் நிறுவனப் பணியாளர் அமைப்பு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்
மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். #ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே
அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை. யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான்…
அக்டோபர் 2021 மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி அன்பருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி புதிய மூன்று சக்கர சைக்கிள் வாகனம் ஒன்றை அன்பளிப்பாக மாநில செயலாளர்,திரு.சரத்பாபு ஏழுமலை அவர்கள் தலைமையில்…
திமுகவினர் உள்ளாட்சி தேர்தலில் முடிச்சூர் சாலையில் வாக்கு பெட்டிகளை மாற்றிய காணொளி கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் வரதாஜபுரம் தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் இவை.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தன் திரைப்படங்களின் வசூலின் பகுதியை நன்கொடையாக கொடுத்தார்.