வயநாடு நிலச்சரிவுகள் நெஞ்சம் பதற வைக்கிறது – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை 30, 2024 தற்போது பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியும் தமிழகத்தின் வால்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் பலரும் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். மழை பாதிப்புகளால் சேதமடையும் கேரள மாநிலம் இதுவரை கண்டிராத பேரழிவு என மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்கள் பெரும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். ஏராளமான பொருட்சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் என வயநாடு நிலச்சரிவால் … Continue reading வயநாடு நிலச்சரிவுகள் நெஞ்சம் பதற வைக்கிறது – ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்