ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்

தமிழகம், மார்ச் 09, 2022 உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள அதிகாரங்களை அதன் மகத்தான உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் ஏரியா சபையை நடைமுறைப்படுத்தி, வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை உறுதி செய்ய நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் மற்றும் மாநில நிர்வாகிகள் தலைமை செயலாளரை சந்தித்து வலியுறுத்தி அளித்த கோரிக்கை மனு. அதிகாரப்பரவலாக்கல் மூலம் சிறந்த அரசு நிர்வாகத்தை தரமுடியும் என்பதில் மக்கள் நீதி மய்யம் அசையா நம்பிக்கை வைத்துள்ளது. மாநிலத்தை சுயாட்சி செய்யும் … Continue reading ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்