பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்

தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022 நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை இழந்து உள்ளார், தாம்பரம் குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரம் எனுமிடத்தில் வசித்து வந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான லட்சுமி பிரியா, பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சைக்கிளில் வீடு … Continue reading பள்ளிமாணவியின் உயிரைக் குடித்த அவலம் : தாம்பரம் மாநகராட்சி அலட்சியம்