குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும் தண்ணீரை பயன்படுத்தாத வகையில் நினைக்கவே மனம் பதறும் காரியங்களைச் செய்த ஆதிக்கச் சாதியினரின் மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. குடிநீர்த் தொட்டியில் கலந்த மலம் தண்ணீரில் கலந்து அதை … Continue reading குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி