Category: மய்யம் – மய்யநற்பணிகள்

கோவிட் பெருந்தொற்று காலங்களில் – மக்கள் நீதி மய்ய நற்பணிகள்

தமிழகம் ஜூன் 6 நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள் என எவரேனும் கேட்டால் நாங்கள் நெஞ்சம் நிமிர்த்தி சொல்வோம் எக்காலத்திலும் மக்களின் இன்னல்களில் பங்கெடுத்துக் கொண்ட எம் தலைவரின் வழியில் அவருடைய வழிகாட்டுதலின் பேரில் இயன்றவரை நற்பணிகள் செய்து கொண்டிருக்கும் நம்மவரின் நம்மவர்கள்.…

நற்பணிக்கு விருது வழங்கிய தூதரகம்

பாரிசில் உள்ள இந்திய தூதரகம் நமது தலைவர் நம்மவர் கமல்ஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்திற்கு கோவிட் பெருந்தொற்றில் பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு சமையங்களில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகைளை முன்னின்று உதவிகள் செய்ததை பாராட்டி பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகம் வழங்கிய…

இறுதிச்சடங்கு செய்த மய்யம் உறவுகள்

கோவை-ஜூன் 06-2021 அச்சுறுத்திய கொரொனோ வைரஸ் தொற்றினால் மரணம் அடைந்த நபர்களை நல்லடக்கம் செய்தனர் நமது தொண்டர்கள். வாழவும் வழி செய்து நற்பணிகள் தொடர்ந்து செய்து வரும் நம்மவர் மய்யம் தொண்டர்கள், கொரொனோ தொற்றினால் மரணம் அடைந்த ஒருவரை இறுதிச்சடங்குகள் செய்து…

மய்யநற்பணிகள்

தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும்

ஜூன் 6, 2021: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும் செய்தனர்.

துப்புரவுத் தொழிலாளர்கள் – மரியாதை செய்த மய்யத்தினர்

தூத்துக்குடி ஜூன் 06 2021 நாம் எப்போதும் உயிர் காக்கும் மருத்துவர்களை பாராட்டியும் ஈடினையற்றவர்கள் என வெகுவாக புகழ்ந்தும் அவர்களின்பால் பெரு மதிப்பும் வைத்துள்ள நாம் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் வியாதிகள் நம்மை அண்டாமல் வைத்துக் கொள்ள உதவும் முன்களப்பனியாளர்கள் ஆன துப்புரவு…

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு உதவிய நம்மவர்

மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு செல்ல சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் 23 பேருக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கி உதவிய பத்மஸ்ரீ கமலஹாசன் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. – Sachin Siva நம்மவர் எங்களிடம்…

என்றும் வற்றாது மய்யத்தார் குருதிக் கொடை

சென்னை நவம்பர் 08, 2020 தலைவரின் வார்ப்பில் சோடை போகாது மின்னும் தங்கங்கள் நம் மய்யம் உறவுகள் எனும் வாக்கினை நிரூபணம் செய்து கொண்டே இருப்பார்கள். சாதாரண நாட்களில் இரத்த தானம் செய்து வரும் நற்பணி இயக்கம் மற்றும் மய்யம் தொண்டர்கள்…

மருத்துவ சிகிச்சைக்காக உதவிய மய்ய உறவுகள்

கோவை ஜனவரி 09, 2020 கோவை சூலூர் பகுதியை சேர்ந்த செல்வி யாழினி ஸ்ரீ எனும் யோகேஸ்வரி அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக முதல் தவணையாக ரூபாய் 30,000/- (ரூபாய் முப்பது ஆயிரம்) வங்கி வரைவோலை தனை மக்கள் நீதி மய்யம் நற்பணி…