Tag: chennai_147

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மய்யம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 152 மற்றும் 147 வட்ட பகுதிகளில் பொது மக்களிடம் கையொப்பம் பெற்று புகார் மனுவாக சென்னை மாநகராட்சியிலும், சட்டமன்ற அலுவலகத்திலும் அளித்த நம் மக்கள் சேவகர்களாகிய மா. செ. பாசில் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி பாராட்டுக்கள்.