Month: April 2026

குற்றமிழைப்பவர்கள் எவராயினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – தலைவர் திரு.கமல்ஹாசன் MP

ஏப்ரல் 7, 2026 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் லாக்கப் மரணம், இந்தியாவையே உலுக்கிய ஒரு துயரமான நிகழ்வாகும். ஜூன் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலத்தில், செல்போன் கடை வைத்திருந்த இவர்கள்…

மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்தனர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள்

ஏப்ரல் 02, 2026 நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரவளிக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் வெளியிலிருந்து ஆதரவளிக்கும் முடிவினை தொடர்ந்து…