செய்யாறில் 50 பேர் கண் தானம்
செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் 50 பேர் கண் தானம்
மக்கள் நலன்
செய்யாறில் உள்ள தலைமை அலுவலகத்தில் 50 பேர் கண் தானம்
திருவண்ணாமலை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக செய்யாறு திருவத்திபுரம் ஆற்றங்கரை தெரு, நெடும்பிறை, மாரியநல்லூர், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் 500 பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.
தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடாத மழையிலும் மதியம் 1.30க்கு அசோக் நகர் பகுதியில் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ஏற்பாடு @MNM_CKMurugan @KrishnanMnm @Purushoth1208 ஒருங்கிணைப்பு வெங்கடேசன் 133 வட்ட செ
நற்பணி நாயகனின் பிறந்தநாளை நற்பணிகளால் சிறப்பித்த மநீம திருவள்ளூர் தெ.மே நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல. தங்கள் அனைவரின் பங்களிப்பில்லாமல் இவை எவையும் சாத்தியம் இல்லை தலைவர் உணர்த்தியது போல் சாத்தியம் என்பது சொல் அல்ல எனும் செயல்வீரர்கள் எம் நிர்வாகிகள் என்பதில்…
Despite heavy rain, MNM Perambur continued the service.
நாமக்கல் மேற்கு மாவட்டம் மல்லசமுத்திர ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மரப்பரை ஊராட்சிக்குட்பட்ட வையப்பமலையில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு O.ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பால்மடை பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
எளச்சிபாளையம் ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு 87 கவுண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சென்னை நவம்பர் 05, 2021 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மற்றும் நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்து மக்கள் பயன்பெறும் வகையில் நற்பணிகள் செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை…
கொட்டும் மழையிலும் இடைவிடாத நற்பணியில் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர். நம்மவர் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு “ஐயமிட்டு உண்” திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் M.N ரவிச்சந்திரன் தலைமையில் இன்று 500 உணவு பொட்டலங்களை விநியோகிதோம்.