Category: மய்யம் – மய்யநற்பணிகள்

நம்மவர் சென்னையில் வெள்ள பாதிப்பு ஆய்வு மற்றும் நிவாரண உதவி

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பல இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியது குறித்த தலைவரின் செய்தி. தரமணி தந்தை பெரியார் நகர் & சாஸ்திரி நகர், வேளச்சேரி அம்பேத்கர் நகர், மேற்கு மாம்பலம் காந்தி தெரு,…

மக்கள் நீதி மய்யம் நடத்திய மருத்துவ முகாம்கள்

தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நற்பணிகள் தொடர்ச்சியாக, 18 மருத்துவ முகாம்களை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில், Dr ரகுபதி அவர்களுடன் இணைந்து நடத்திய மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் 18 மருத்துவ…

குற்றம் நடப்பதை தடுக்கும் – கோவை, புளியங்குளம் பகுதியில் கேமராக்கள் பொருத்தியது மய்யம்

தலைவர் பிறந்த நாள் முன்னிட்டு துணைத்தலைவர் தங்கவேலு அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை தெற்கு தொகுதி 70 ஆவது வார்டு பாலசுப்ரமணியம் நகரில் கோவை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, அதனை காணொளி…

ஐயமிட்டு உண் – கோவை மாவட்டம் காளப்பட்டி

நம்மவர் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 7 வரை ஐயமிட்டு உண் திட்டத்தின் படி நம்மவர் பிறந்த நாளான இன்றைக்கு கோவை மாவட்டம் காளப்பட்டி எனுமிடத்தில் மக்களுக்கு உணவளித்து தலைவரின் ஆலோசனையை ஏற்று நடத்தியது மய்யத்தமிழர்கள்.

ஐயமிட்டு உண் – மேடவாக்கம்

ஐயமிட்டு உண் திட்டத்தின் கீழ், சோழிங்கநல்லூர் மய்ய செயல் வீரர்கள் சுதீர், ஷங்கர் ரவி,பார்த்தசாரதி, பிரவின் ஆகியோர் பள்ளிக்கரணை- மேடவாக்கத்தில் இன்று காலை 200 பேருக்கு உணவு வழங்கினார்கள்.

ஐயமிட்டு உண் – பள்ளிக்கரணை

தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யும் பணியின் ஒரு பகுதியாக 500 ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி. Featured in Malai Malar for the Good work on Dr.Kamalhaasan…

ஐயமிட்டு உண் – சாத்தூர்

விருதுநகர் மத்திய மாவட்டம் சாத்தூரில் நம்மவர் கமல் 67வது பிறந்த நாளை முன்னிட்டு #சாத்தூர் #மக்கள்நீதிமய்யம் அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றபட்டு 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஐயமிட்டு உண் – திருவண்ணாமலை வடகிழக்கு

திருவண்ணாமலை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக செய்யாறு திருவத்திபுரம் ஆற்றங்கரை தெரு, நெடும்பிறை, மாரியநல்லூர், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் 500 பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.

ஐயமிட்டு உண் – அசோக் நகர்

தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடாத மழையிலும் மதியம் 1.30க்கு அசோக் நகர் பகுதியில் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ஏற்பாடு @MNM_CKMurugan @KrishnanMnm @Purushoth1208 ஒருங்கிணைப்பு வெங்கடேசன் 133 வட்ட செ