Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

காங்கிரசுடன் ம.நீ.ம இணைப்பா – பதில் தருகிறார் மய்ய பொதுச்செயலாளர்

சென்னை : ஜூன் ௦9, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பேரில் புது தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு பிரம்மாண்ட…

தேசத்திற்காக இல்லாமல் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராட்டமா ? – தலைவர் கமல்ஹாசன்

புது தில்லி : மே 23, 2௦23 பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மல்யுத்த கவுன்சில் தலைவராக பதவி வகித்து வருகிறார். அந்த கவுன்சிலில் பயிற்சி பெற்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல…

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை – தீர்ப்பினை வரவேற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 18, 2023 சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய BETA அமைப்பு, இது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு அதனை தடை செய்யக்கூடாது என கல்லூரி மாணவ மாணவிகள் முதற்கொண்டு பள்ளி பிள்ளைகள், யுவன் யுவதிகள் மற்றும்…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…

நாமே விதை : நாமே விடை – கோவை வடமேற்கு பகுதியில் விதைகள் வழங்கி உறுப்பினர் சேர்க்கை

கோவை : மே 15, 2௦23 நாமே விதை! நாமே விடை! இது நம் நம்மவரின் முழக்கம். 14.05.2023 அன்று காலை 9 மணியளவில், கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவரின் கரத்தை வலுப்படுத்த வீடு வீடாக…

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கென மய்யத் தலைவரை அழைக்கும் காங்கிரஸ் தலைவர்

புது தில்லி – ஏப்ரல் 28, 2023 இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும்…

கடல் காற்று தாலாட்டும் திருசெந்தூர் – தோப்பூரில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி பறக்குது பாரீர்

திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023 கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர்,…

முத்துக்குளிக்கும் நகரத்தில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி உயரப் பறந்ததுவே – தூத்துக்குடி

தூத்துக்குடி : ஏப்ரல் 24, 2023 மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு 6 ஆண்டுகள் வீறு நடைபோட்டுக் கொண்டு வருகிறது. கட்சியை மென்மேலும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் தலைமையில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…