நீர் மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – வேளச்சேரி, மக்கள் நீதி மய்யம்
வேளச்சேரி : மே 20, 2025 நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்குதல், உறுப்பினர் சேர்க்கை முகாம் வேளச்சேரி தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு.பாலமுரளி அவர்கள் முன்னிலை வகிக்க,…