Tag: StayWithWayanad

வயநாடு நிலச்சரிவு – 25 லட்சம் நிவாரண நிதி அளித்த மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஆகஸ்ட் 02, 2024 கேரள மாநிலம் வயநாடு பகுதி பெரும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இப்பெரும்துயரில் இருந்து மீள பொருளாதார உதவிகள் தேவைபடுவதாக கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அனைவரிடமும்…