Month: April 2025

சேப்பாக்கம் மக்கள் நீதி மய்யம் : உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

சேப்பாக்கம் : ஏப்ரல் 21, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர்,…

போப் ஆண்டவர் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

ஏப்ரல் : 21, 2025 ரோமன் கத்தோலிக்க 266 ஆவது திருத்தந்தையாக போப் ஆண்டவர் திரு.பிரான்சிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். சுமார் 12 ஆண்டுகளாக வாடிகன் நகர தலைவராக ஊழியம் செய்து வந்தார்.…

கொளத்தூரில் மக்கள் நலப்பணிகள் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

கொளத்தூர் : ஏப்ரல் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணிகளை தொடர்ந்து செய்துவருவது நமது மக்கள் நீதி மய்யம் உறவுகள் என்றால் அது மிகையாகாது. நம்மவரும் நற்பணிகளை செய்வதை ஒரு போதும் விடுவதில்லை. அதனைப் போன்றே ரசிகர்களும் சரி கட்சி…

மக்கள் நீதி மய்யம் சார்பில் ஊட்டியில் முப்பெரும் விழா !

உதகமண்டலம் : ஏப்ரல் 15, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சி. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உதகமண்டலம் (ஊட்டி) மாவட்ட…

தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஏப்ரல் 14, 2025 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து. “உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும்.” –…

மானுட சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்றவர் அண்ணல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஏப்ரல் 14, 2025 உலகம் போற்றும் சட்ட மாமேதை அண்ணல் பாபா சாகேப் டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று சமத்துவம் பேசுவதோடு நில்லாமல் அதனை தனது தலைமையில் செயல்படும் அரசியல் இயக்கமான மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொடங்கியது…

மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டையில் இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம்

சைதாபேட்டை 14, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் காட்டிய வழியில் நற்பணியில் நமது மய்யம் உறவுகளும் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கான சேவையில் என்றும் தங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமையென செய்துவருகிறார்கள். அதன்படி சைதாபேட்டையில் இலவச சட்ட ஆலோசனை மற்றும்…

நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத் திறப்பு விழா.

நீலகிரி : ஏப்ரல் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிளை அலுவலகம் நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. அதன் கிளை அலுவலகம் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள்…

மதுரவாயல் – பூந்தமல்லி மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயற்குழு கூட்டம்.

மதுரவயல் : ஏப்ரல் 09, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்காற்ற வேண்டிய பணிகள், கட்சியின் களப்பணிகள் பற்றிய வழிமுறைகள் என மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது இந்த ஆலோசனைக்…

கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோவை ஏப்ரல் 09, 2025 கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் 2026 ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கு கொள்ளும் வகையில் அதற்கான…