Month: April 2025

புதுப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நற்பணி, உறுப்பினர் சேர்க்கை

புதுப்பேட்டை : ஏப்ரல் 30, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் என்றும் மக்களுக்கான நற்பணியில் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படியே தனது கட்சியின் நிர்வாகிகள் கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர், பழரசங்கள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை வழங்கவேண்டும் என்கிற…

மக்கள் நீதி மய்யம் – விருகம்பாக்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : ஏப்ரல் 30, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிவுரையின்படி விருகம்பாக்கம் தொகுதியின் நிர்வாகிகள் ஆலோசனைக்…

மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.வி.க. நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்

சென்னை – ஏப்ரல் 29, 2025 மக்கள் நீதி மய்யம் சார்பாக நடைபெறும் நற்பணிகள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் எண்ணம் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் கோடை காலத்திற்கு வெயில் வெப்பம்…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

இராயபுரம் – ஏப்ரல் 29, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் தலைமை வகிக்க, கட்சியின்…

புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

புதுச்சேரி : ஏப்ரல் 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரேதசம் காலாப்பட்டு தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக ம.நீ.ம வின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…

சேப்பாக்கம் மக்கள் நீதி மய்யம் : உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

சேப்பாக்கம் : ஏப்ரல் 21, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர்,…

போப் ஆண்டவர் மறைவு – மக்கள் நீதி மய்யம் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

ஏப்ரல் : 21, 2025 ரோமன் கத்தோலிக்க 266 ஆவது திருத்தந்தையாக போப் ஆண்டவர் திரு.பிரான்சிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். சுமார் 12 ஆண்டுகளாக வாடிகன் நகர தலைவராக ஊழியம் செய்து வந்தார்.…

கொளத்தூரில் மக்கள் நலப்பணிகள் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

கொளத்தூர் : ஏப்ரல் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணிகளை தொடர்ந்து செய்துவருவது நமது மக்கள் நீதி மய்யம் உறவுகள் என்றால் அது மிகையாகாது. நம்மவரும் நற்பணிகளை செய்வதை ஒரு போதும் விடுவதில்லை. அதனைப் போன்றே ரசிகர்களும் சரி கட்சி…

மக்கள் நீதி மய்யம் சார்பில் ஊட்டியில் முப்பெரும் விழா !

உதகமண்டலம் : ஏப்ரல் 15, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சி. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் உதகமண்டலம் (ஊட்டி) மாவட்ட…

தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஏப்ரல் 14, 2025 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து. “உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை ஒன்றாகப் பிணைப்பது தமிழுணர்வு. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் தமிழ்ப் புத்தாண்டில் வாழ்த்தி மகிழ்கிறேன். மகிழ்ச்சி நிறையட்டும்.” –…