Month: May 2025

அலங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம் தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அலங்காநல்லூர் : மே 09, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்காற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பு, கட்சியின் கட்டமைப்பை விரிவுப்படுதுதல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை மக்களிடம்…

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் – திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வழங்கியது

திருப்பரங்குன்றம் : மே 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம்…

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

நாகர்கோவில் : மே 05, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து அனைவர்க்கும் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள்…

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கோவை – சிங்காநல்லூர் மக்கள் நீதி மய்யம்

சிங்காநல்லூர் : மே, 05 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் ஆற்ற வேண்டிய பணிகளை குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியில் நிர்வாகிகள் பங்கேற்க…

ம.நீ.ம சார்பில் கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் மே தின விழா

கோயம்புத்தூர் : மே 03, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனைப்படி தொழிலாளர் தினமான மே 1 நாளன்று கோயம்புத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் ம.நீ.ம ஆதிதிராவிடர் அணி சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில்…

கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

கோவை : மே 03, 2025 உழைப்பாளிகள் தினமான மே 1 அன்று உலகம் முழுதும் கொண்டாடப்படும் விழா. சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஏற்பாட்டில் கட்சியின்…

உறுப்பினர் சேர்க்கை – மதுரை, மக்கள் நீதி மய்யம் மகளிரணி

மதுரை மே 02, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனைப்படி மதுரை மாவட்டம் அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி பகுதியில் கட்சியின் மகளிரணியினர் உறுப்பினர் சேர்க்கை நடத்தினர். உடன் பூத் கமிட்டியின் முகவர்களுக்கான தேர்வும் சிறப்பாக நடைபெற்றது.…