Category: வாழ்த்துகள்

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மல்லிகார்ஜுன கார்கே – ம.நீ.ம வாழ்த்து

புது தில்லி – அக்டோபர் 21, 2022 50 ஆண்டுகால அரசியலில் பெரும் அனுபவம் கொண்ட மூத்த தலைவராக வலம் வரும் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவைச்…

மகாத்மா காந்தியின் பிறந்த நாளிற்கு மய்யத் தலைவரின் வணக்கங்கள்

சென்னை – அக்டோபர் 02, 2022 அறத்தின் பெயரால் அஹிம்சையின் பெயரால் அயராது போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மறுபெயர் மகாத்மா. யார் எவரென தெரிந்தும் தெரியாமலும் எண்ணிலடங்கா பேரரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்கள், லட்சக்கணக்கில் கிழக்கு இந்தியக் கம்பெனியான ஆங்கிலேயர்களை…

உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை கம்போடியா நாட்டில் நிறுவப்பட்டுள்ளது – ம.நீ.ம வாழ்த்து

சென்னை, செப்டெம்பர் 30 – 2022 உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம். கம்போடியா நாட்டில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

மய்யம் மகளிர் சாதனையாளர் விருது – பகுதி 1 கோவையில் கோலாகலம் !

கோவை, செப்டெம்பர் 20 – 2022 மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் சாதனையாளர் விருதுகள் 2022 விழா தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபற்றது. தேர்வு செய்யப்பட்ட 20 மகளிர் சாதனையாளர்களுக்கு விருதுகள் அவர் செய்த…

வெற்றி பெற்றவன் – இமையம் தொட்டு விட்டவன் : கோவையில் விக்ரம் நூறாவது நாள் விழா கொண்டாட்டம்

கோவை – செப்டம்பர் 16, 2022 ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான விக்ரம் திரைப்படம் 100 ஆவது நாளை கடந்து திரையிட்ட அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெகு காலம் கழித்து…

இன்னும் சாதிக்க உத்வேகம் தரக்கூடும் – மய்யம் மகளிர் விருது – கோவையில் தலைவரின் கரங்களால் வழங்கப்படவிருக்கிறது

சென்னை – செப்டெம்பர் 13, 2022 மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா ! – வெறும் ஏட்டளவில் இருந்ததை செயல் வடிவில் சிறந்து விளங்கும்படி மகளிர் பலரும் பல துறைகளில் கோலோச்சி வருகிறார்கள். வீட்டை நிர்வகிப்பது முதல் நாட்டை நிர்வகிப்பது,…

அலுங்காமல் குலுங்காமல் அசுர வேகத்தில் வந்தே பாரத் ரயில் – ம. நீ. ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 29, 2022 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின்…

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வாழ்த்துகள் – உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழகத்தில் அமைக்க ம.நீ.ம கோரிக்கை

புது தில்லி, ஆகஸ்ட் 27, 2022 உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது…

உச்ச நீதிமன்றம் வழக்குகள் விசாரணை – முதல்முறையாக நேரலையாக !

புது தில்லி – ஆகஸ்ட், 26, 2022 நீதிமன்றங்கள் வரலாற்றில் வழக்குகள் விசாரணையை இந்தியாவிலேயே முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது குறித்து வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு! மக்கள்…