Category: மய்யம் – மய்யநற்பணிகள்

ஆலங்குளம் கீழப்பாவூரில் மருத்துவ முகாம் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

ஆலங்குளம் : ஜூன் 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களுக்கான நற்பணிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. நெல்லை மண்டலம், ஆலங்குளம் ம.நீ.ம மாவட்டம் கீழப்பாவூரில் மக்கள் நீதி மய்யம் முன்னெடுப்பில் பொதுமக்கள் பயனுறும்…

மாணவரின் கல்லூரி படிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் உதவி

மே 29, 2025 பொருளாதாரம் நலிந்து போன குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு பிள்ளைக்கும் கல்வி கிடைக்காது போகக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள் நம்மவர் மற்றும் அவர்தம் பின்தொடரும் அன்பர்கள். சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபனா எனும் மாணவி மாநிலத்தில்…

நீர் மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – வேளச்சேரி, மக்கள் நீதி மய்யம்

வேளச்சேரி : மே 20, 2025 நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்குதல், உறுப்பினர் சேர்க்கை முகாம் வேளச்சேரி தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு.பாலமுரளி அவர்கள் முன்னிலை வகிக்க,…

தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் – திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வழங்கியது

திருப்பரங்குன்றம் : மே 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம்…

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்.

நாகர்கோவில் : மே 05, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைத்து அனைவர்க்கும் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் சார்பில் நாகர்கோவிலில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள்…

புதுப்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நற்பணி, உறுப்பினர் சேர்க்கை

புதுப்பேட்டை : ஏப்ரல் 30, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் என்றும் மக்களுக்கான நற்பணியில் தொடர்ந்து செய்து வருகிறார். அதன்படியே தனது கட்சியின் நிர்வாகிகள் கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க நீர் மோர், பழரசங்கள் மற்றும் பழங்கள் ஆகியவைகளை வழங்கவேண்டும் என்கிற…

மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு.வி.க. நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்

சென்னை – ஏப்ரல் 29, 2025 மக்கள் நீதி மய்யம் சார்பாக நடைபெறும் நற்பணிகள் ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் எண்ணம் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் கோடை காலத்திற்கு வெயில் வெப்பம்…

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

இராயபுரம் – ஏப்ரல் 29, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் தலைமை வகிக்க, கட்சியின்…

கொளத்தூரில் மக்கள் நலப்பணிகள் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

கொளத்தூர் : ஏப்ரல் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணிகளை தொடர்ந்து செய்துவருவது நமது மக்கள் நீதி மய்யம் உறவுகள் என்றால் அது மிகையாகாது. நம்மவரும் நற்பணிகளை செய்வதை ஒரு போதும் விடுவதில்லை. அதனைப் போன்றே ரசிகர்களும் சரி கட்சி…

மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டையில் இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம்

சைதாபேட்டை 14, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் காட்டிய வழியில் நற்பணியில் நமது மய்யம் உறவுகளும் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கான சேவையில் என்றும் தங்களை இணைத்துக் கொள்வது அவர்களின் தலையாய கடமையென செய்துவருகிறார்கள். அதன்படி சைதாபேட்டையில் இலவச சட்ட ஆலோசனை மற்றும்…