மக்கள் நீதி மய்யம் செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு செயல்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆலோசனையின் கீழ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் விநியோகித்த…