அசுத்தம் ஆரோக்கிய கேடு – களத்தில் இறங்கி சுத்தம் செய்த மய்யம்
அம்பத்தூர் டிசம்பர் 02 திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் 82 ஆவது வார்டு ஞானமூர்த்தி நகர் தவசி தெரு வீடுகளின் சுற்றுப்புறங்களில் சூழ்ந்து இருந்த மழை பெய்த வெள்ள நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது.…