Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

பெரம்பூர் ஏப்ரல் 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள்…

வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம்

வேளச்சேரி : ஏப்ரல் 08, 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சியின் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என பலதரப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மக்கள் நீதி…

ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு : ஏப்ரல் 06, 2025 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மக்களுக்கான பணிகள் என தொடர்ச்சியாக களத்தில் இயங்கிவருவது குறித்தும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள், பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : ஏப்ரல் 04, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்வதை அடுத்து தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகள் கொண்டு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யம், மீனவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம், கள ஆய்வு

சென்னை : ஏப்ரல் 04, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மய்யத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து சார்பு அணிகளும் தத்தமது கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருவது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் : 03, ஏப்ரல் 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயமுத்தூர் மாவட்டம் ம.நீ.ம அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் பொறுப்பேற்ற…

அறவழி பணியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி – மதுரவாயல், நெற்குன்றம்

சென்னை : ஏப்ரல் 03, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அறவழிப்போராட்டம் அதாவது எந்த சிக்கலையும் சட்ட ரீதியாக அணுகுவதே சாலச்சிறந்தது என்பார். அதற்கான பல நிகழ்வுகள் அவருக்கு நடந்துள்ளது. அனைத்தும் நீதி வழியாகவே மீட்டெடுத்தார். அதைப் போன்றே மக்கள் நீதி…

எழும்பூர் மக்கள் நீதி மய்யம் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம் –

எழும்பூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவைகள் முகாம், கண் பரிசோதனை முகாம், அரசு வழங்கும் கடனுதவி ஆலோசனைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவைகள் சிறப்புற நடைபெற்றது. மக்களிடையே கட்சியின்…

கோயம்புத்தூர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் களப்பணிகள், ஆய்வு

கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று…

எழும்பூரில் சிறப்பு முகாம் – மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் வருகை

மார்ச் : 24, 2025 மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…