Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

தென்சென்னை & மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பார்லி தேர்தல் பரப்புரை

சென்னை : ஏப்ரல் 06, 2024 (புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 07, 2024) வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தல் இண்டியா கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்து…

என் அரசியல் எதிரி யார் ? – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 05, 2024 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணியின் தமிழக கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்து வருகிறார். அவ்வாறு இம்மாதம் கடந்த 03 ஆம் தேதி சிதம்பரம் பாராளுமன்ற…

இது தான் அம்பேத்கர் எங்களுக்கு கற்றுத் தந்த அரசியல் – மக்கள் நீதி மய்யம் தலைவர் பேச்சு

சிதம்பரம் : ஏப்ரல் 05, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், சிதம்பரத்தில் மற்றும் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல். திருமாவளவன் மற்றும் திரு. ரவிகுமார் ஆகியோரை ஆதரித்து பரப்பரை செய்தார். பிரச்சார…

நாடு காக்க நம்மவர் வருகிறார் : மத்திய சென்னை பகுதிகளில் தேர்தல் பரப்புரை

ஏப்ரல் : 05, 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னோக்கி அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாராம் தமிழகம் முழுக்க நடைபெற்று வருகிறது, மக்கள் நீதி மய்யம் கட்சியும் இண்டியா கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது.…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமா மற்றும் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக நம்மவர் பிரச்சாரம்

ஏப்ரல் 03, 2024 இம்மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் மற்றும் விசிகவின் மற்றுமொரு வேட்பாளரான திரு.ரவிகுமார் போட்டியிடும் விழுப்புரம் தொகுதி என…

திருச்சியில் நம்மவர் – பாராளுமன்ற தேர்தல் பரப்புரை செய்கிறார் ம.நீ.ம தலைவர்

ஏப்ரல் 01, 2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சியில் உள்ள பெரம்பலூர், சங்குபேட்டை மற்றும் பாலக்கரை ஆகிய பகுதிகளுக்கு வருகை தரவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்…

ஏப்ரல் 02 – மக்கள் நீதி மய்யம் தலைவர் திருச்சி வருகை

மார்ச் 31, 2024 Updated : April 01, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சிக்கு வருகை புரிகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் “மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், ஏப்ர‌ல்…

ஜனநாயக வேட்டை ஆரம்பம் – வியூகம் வகுத்த மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 31, 2024 பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகள் முதல் ஆட்சி செய்த ஆளும் மாநிலக் கட்சி உட்பட தங்கள் அணியில் பலரையும் இணைத்துக்கொண்டு தத்தமது கூட்டணியை பலப்படுத்திக்…

பெரம்பலூர் வருகிறார் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் – இண்டியா கூட்டணி

சென்னை – மார்ச் 31, 2024 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மார்ச் 29 ஆம் தேதியன்று ஈரோட்டில் இருந்து…

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…